போதை மருந்து: நடிகரிடம், மீண்டும் விசாரணை கைது ஆவாரா?

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இது ஒட்டு மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். பிறகு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. Read More


போதை தடுப்பு அதிகாரிகள் பிரபல இயக்குனருக்கு கிடுக்கிபிடி.. இன்று விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்..

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீஸ் விசாரிக்கத் தொடங்கியது பின்னர் இந்த வழக்கு சி பி ஐக்கு மாற்றப்பட்டது Read More


இணைய தள தேடுதலில் முதலிடம் பிடித்த நடிகர்.. 3வது இடம்பிடித்த காதல் நடிகை..

ஒவ்வொரு ஆண்டும் இணையதளத்தில் லட்சக்கணக்கவர்களின் தேடுதல் முக்கிய அங்கம் வகிக்கிறது. Read More


ரூ 500 கோடி நஷ்ட ஈடு கேட்ட ரஜினி வில்லன்..

ஷங்கர் இயக்க ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர் அக்‌ஷய்குமார். இவர் இந்தியில் அதிக சம்பளம் பெறும் நடிகராக இருக்கிறார். சமீபத்தில் தமிழில் வெளியான காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தார். தமிழில் இயக்கிய ராகவேந்திரா லாரன்ஸ் இப்படத்தை இந்தியிலும் இயக்கினார். Read More