நாடு முழுவதும் உச்சத்தில் கொரோனா – 2வது டோஸை செலுத்திக்கொண்ட பிரதமர் மோடி!

கடந்த மார்ச் 1ந்தேதி கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார். Read More


குட்கா ஊழல்... 5 பேருக்கு சிபிஐ காவல்

குட்கா வழக்கில் கைதான மாதவராவ் உள்பட 5 பேரை விசாரிக்க சிபிஐக்கு 4 நாட்கள் அவகாசம் வழங்கி சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More


கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார்

சென்னையில் நடைபெறவுள்ள கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்க உள்ளார். Read More



பள்ளிப் பாடப் புத்தகங்களில் இத்தனை தவறுகளா?

தமிழ்த்தாய் வாழ்த்து எழுதப்பட்ட ஆண்டு தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read More


உண்மைகளை மறைக்கவே ரெய்டுகள் நடைபெறுகிறது! - மு.க.ஸ்டாலின் பகீர்

குட்கா வழக்கிற்கு மிகவும் முக்கியமான ஆதாரமாகத் திகழும் உற்பத்தி ஆலைகளில் நடத்தப்படும் ரெய்டுகள், திட்டமிட்டு உண்மைகளை மறைக்கவே நடைபெறுகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More


அக்கப்போரானது ‘தற்காலிக போர் நிறுத்தம்’ - சீர்குலையும் சிரியா

அக்கப்போரானது ‘தற்காலிக போர் நிறுத்தம்’ - சீர்குலையும் சிரியா Read More



கேப்டனாக மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

கேப்டனாக மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்த விராட் கோலி! Read More


தவறு செய்யும் ஹர்த்திக் பாண்டியாவை என்னுடன் ஒப்பிட வேண்டாம் - கபில்தேவ்

தவறு செய்யும் ஹர்த்திக் பாண்டியாவை என்னுடன் ஒப்பிட வேண்டாம் - கபில்தேவ் Read More