`Political Activist என்று எழுதுங்கள்... திருமாவளவன் சொன்ன ருசிகரம்!

கூட இருந்தவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கேட்டு கொண்டு இருந்தனர். நிறைய பகிர்ந்தும் கொண்டனர் Read More


அண்ணன் என்ற மரியாதை இனி கிடையாது... திருமாவளவனுக்கு எதிராக கொம்பு சீவப்படுகிறாரா குஷ்பூ?!

பெண்கள் குறித்து அவமரியாதையாக பேசிய பின் இனி அண்ணன் என்ற மரியாதை கொடுக்க முடியாது Read More


தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி... சர்ச்சைக்கு திருமாவளவன் விளக்கம்!

மனுதர்மத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கையுடன், போராட்டத்தை அறிவித்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. Read More


இந்து பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு... திருமாவளவனை கடுமையாக விமர்சிக்கும் பாஜக!

குறிப்பாக பாஜக திருமாவளவனை கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். Read More


10 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வாய்ப்பு?-தமிழக தேர்தல் ஆணையம்

தருமபுரி, கடலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் 10 வாக்குச்சாவடிகளில்  மறுவாக்குப்பதிவு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு. Read More


வெட்ட வெளியில்... சுட்டெரிக்கும் வெயிலில்...ஆடு, மாடுகளா வாக்காளர்கள்..? பிரச்சார யுக்திகள் மாறுவது எப்போது

எந்த ஆண்டும் இல்லாத அளவு வெயில் இப்போது கொளுத்துகிறது. வெயிலை விட எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் களம் கொதிநிலைக்கு சென்றுள்ளது. இதில் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு கூட்டம் சேர்க்கிறேன் பேர்வழி என்று மகா பொது ஜன வாக்காளர்களை ஆடு, மாடுகளைப் போல் வெட்ட வெளியில், கொளுத்தும் வெயிலில் அமர வைப்பது தான் இந்தத் தேர்தலில் பெரும் கொடுமையிலும் கொடுமையாக உள்ளது. Read More


இந்து மதத்திற்கு நான் எதிரியில்லை....நெற்றி நிறைய 'விபூதி' பூசியதற்கு திருமாவளவன் அடேங்கப்பா விளக்கம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர் களிடம் ஓட்டுக் கேட்கச் சென்ற திருமாவளவன் நெற்றி நிறைய விபூதி பூசி சாமி கும்பிட்டது Read More


திருமாவளவனுக்கு பொருளாதார நெருக்கடியாம்..! நன்கொடை கேட்டு தொண்டர்களுக்கு கடிதம்

மக்களவைத் தேர்தல் செலவுக்கு பெரும் நெருக்கடியாக உள்ளதால், நன்கொடை வழங்கி உதவுங்கள் என்று கட்சித் தொண்டர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். Read More


விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவனுக்கு 'பானை' சின்னம்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு பானைச் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம் . Read More


சிதம்பரத்தில் திருமாவளவனுக்கு தனிச் சின்னம் - விழுப்புரத்தில் ரவிக்குமார் உதயசூரியனில் போட்டி

திமுக கூட்டணியில் 2 தொகுதிகளில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.சிதம்பரம் (தனி) தொகுதியில் அக்கட்சித் தலைவர் திருமாவளவனும், விழுப்புரம்(தனி) தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More