Nagaraj | Feb 6, 2019, 17:28 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. Read More
Nagaraj | Feb 6, 2019, 16:49 PM IST
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று காரசார விவாதம் நடந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. Read More
Nagaraj | Feb 6, 2019, 14:39 PM IST
தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ்.அழகிரி மற்றும் செயல் தலைவர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். Read More
Nagaraj | Feb 6, 2019, 14:04 PM IST
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களை தரக்குறைவாகவும், இழிவாகவும் விமர்சித்த விவகாரத்தில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியை நடத்திய பாலிவுட் நடிகர் கரண் ஜோகர், கிரிக்கெட் வீரர்கள் பாண்ட்யா, ராகுல் ஆகிய 3 பேர் மீதும் ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். Read More
Nagaraj | Feb 6, 2019, 13:55 PM IST
நீதிமன்ற நடவடிக்கைகளை பொதுவெளியில் விமர்சித்ததாக மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷன் மீது மத்திய அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. பிரசாந்த் பூஷன் விமர்சனம் செய்ததைக் கண்டித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பினர். Read More
Nagaraj | Feb 6, 2019, 12:36 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடர் இன்று ஆரம்பமானது. முதல் போட்டியில் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. Read More
Nagaraj | Feb 6, 2019, 12:04 PM IST
சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த 5 அதிகாரிகள் குழுவை சிபிஐ தயார் செய்துள்ளது. Read More
Nagaraj | Feb 6, 2019, 10:57 AM IST
அதிமுகவில் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம் அந்த வகையில் என் மகனுக்கும் எல்லாத் தகுதிகளும் இருக்கிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். Read More
Nagaraj | Feb 6, 2019, 10:08 AM IST
மக்களவைத் தேர்தல் முடியும் வரை ராம ஜென்ம பூமி விவகாரத்தை எழுப்பப் போவதில்லை, போராட்டங்களும் கிடையாது என விஸ்வ இந்து பரிஷத் திடீர் முடிவை அறிவித்துள்ளது. Read More
Nagaraj | Feb 6, 2019, 09:34 AM IST
காந்தி நினைவுநாளில் அவருடைய உருவப்பொம்மையை சுட்டுக் கொண்டாட்டம் நடத்திய இந்து மகாசபா பெண் நிர்வாகி பூஜா பாண்டே கணவருடன் கைது செய்யப்பட்டார். Read More