Nagaraj | Jan 9, 2019, 11:19 AM IST
மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி இன்று 30 ஆயிரம் வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவை கிண்டல் செய்து 30 ஆயிரம் கால்நடைகளுக்கு தீவனம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nagaraj | Jan 8, 2019, 22:29 PM IST
பிரதமர் மன்மோகன் சிங் பற்றிய தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் உட்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு பீகார் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Nagaraj | Jan 8, 2019, 21:58 PM IST
மகளிர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டி நியமிக்கப் பட்டுள்ளார். Read More
Nagaraj | Jan 8, 2019, 19:31 PM IST
ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக திறக்கப்பட மாட்டாது என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிலும் உடனடியாக திறக்க வேண்டும் என்ற உத்தரவு ஏதும் இல்லை என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். Read More
Nagaraj | Jan 8, 2019, 17:06 PM IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா இன்று உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதால் கைது வாரண்டை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். Read More
Nagaraj | Jan 8, 2019, 15:32 PM IST
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முதலமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளி நடப்பு செய்தனர். Read More
Nagaraj | Jan 8, 2019, 15:02 PM IST
பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. Read More
Nagaraj | Jan 8, 2019, 14:26 PM IST
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை நள்ளிரவில் விடுப்பில் செல்ல மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து உச்சநீதிமன்றம் செய்துள்ளது. மீண்டும் சிபிஐ இயக்குநர் பதவியில் அலோக் வர்மா தொடரலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மத்திய அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nagaraj | Jan 8, 2019, 14:18 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும் என சட்டப்பேரவையில் மின் துறை அமைச்சர் தங்கமணி அறிவித்தார். Read More
Nagaraj | Jan 8, 2019, 12:26 PM IST
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கும் உச்ச நீதி மன்றம் தடை விதித்துள்ளது. Read More