வாய்ப்புக்காக சுய கௌரவத்தை விடமாட்டேன் - நடிகை உபாஸ்னா
எந்த சூழ்நிலையிலும் சினிமா பட வாய்ப்புகளுக்காக, சுய கௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று பிரம்மா.காம் பட கதாநாயகி உபாஸ்னா தெரிவித்துள்ளார்.
‘இயக்குநர் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நினைக்கிறார் என்பதை கதை சொல்லும் போதே கவனிப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், கதையோட்டத்திற்கு தேவையென்றால் கிளாமராக நடிக்கவும் தயாராக இருப்பதாக உபாஸ்னா தெரிவித்துள்ளார்.
You'r reading வாய்ப்புக்காக சுய கௌரவத்தை விடமாட்டேன் - நடிகை உபாஸ்னா Originally posted on The Subeditor Tamil