ஜனநாயக கடமையை செய்வீர்களா? விஜய் மல்லையாவின் பதில்
ஜனநாயக கடமை - விஜய் மல்லையாவின் பதில்
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரில் 9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக வங்கிகள் இருந்து வழக்கு தொரடப்பட்டது. அதன் வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பி சென்றார். தற்போது அவர், இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். இப்போது பிணையில் உள்ள மல்லையாவை நாடு கடந்திவருவதற்குகாக லண்டனில் மத்திய அரசு வழங்கு தொடர்ந்ததுள்ளது. இது தொடர்பான வழக்கில் அடிக்கடி ஆஜராகி வருகிறார் மல்லையா.
கர்நாடக தேர்தல் தொடர்பான கேள்விக்கு, “நான் இந்தியாவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் அறிந்து கொள்ளவில்லை. தேர்தலில் வாக்களிப்பது எனது ஜனநாயக கடமை. நான் பிணையில் உள்ளதால் என்னால் இங்கிலாந்தை விட்டு வர முடியாது” என்றார் மல்லையா.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com
You'r reading ஜனநாயக கடமையை செய்வீர்களா? விஜய் மல்லையாவின் பதில் Originally posted on The Subeditor Tamil
More Akkam pakkam News