தற்காலிக ஓட்டுநர்களால் கொடூரம் - விபத்தால் பொதுமக்கள் அச்சம் [வீடியோ]

தற்காலிக ஓட்டுநர்களை நியமித்து பேருந்துகளை இயக்கி வருவதால் தமிழகத்தின் பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

Jan 8, 2018, 11:23 AM IST

தற்காலிக ஓட்டுநர்களை நியமித்து பேருந்துகளை இயக்கி வருவதால் தமிழகத்தின் பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், தமிழக அரசு தற்காலிகமாக ஓட்டுநர்களையும், நடத்துநர்களை நியமித்து பேருந்துகளை இயக்கி வருகிறது.

இந்நிலையில், அனுபவமில்லாத தற்காலிக ஓட்டுநர்களை நியமித்து பேருந்துகளை இயக்கி வருவதால் தமிழகத்தின் பல இடங்களில் விபத்துகள் ஏற்பட்டத்து. இதனால் பேருந்தில் பயணிக்க பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

வீடியோ இங்கே:

 

You'r reading தற்காலிக ஓட்டுநர்களால் கொடூரம் - விபத்தால் பொதுமக்கள் அச்சம் [வீடியோ] Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை