ஜோதிகா மன்னிப்பு கேட்க வேண்டும்.. காயத்ரி சொல்கிறார்..
gayathri expect apology from jyothika
கோவில்கள் கட்ட நிதி அளிப்பதற்குப் பதில் மருத்துவமனைகள் கட்ட நிதி அளிக்கலாம் எனச் சமீபத்தில் ஜோதிகா ஒரு நிகழ்ச்சியில் பேசினார். இது குறித்து நடிகை காயத்ரி டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ஜோதிகா தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் கூறும்போது கோவில் கட்டியவர்கள் பற்றி நடிப்பவர்களால் ஒருபோதும் சனாதனம் பற்றிப் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்கு அவ்வளவுதான் மூளை. திமுக,திக, என்டிகே. விசிக கூலிகள் அடிப்படை ஆதாரமற்ற வகையில் பேசுகிறார்கள். ஜோதிகாவின் பேச்சை நியாயப் படுத்துபவர்கள் வெட்கப்பட வேண்டும். ஜோதிகா மன்னிப்பு கேட்க வேண்டும் .இவ்வாறு காயத்ரி கூறி உள்ளார்.
You'r reading ஜோதிகா மன்னிப்பு கேட்க வேண்டும்.. காயத்ரி சொல்கிறார்.. Originally posted on The Subeditor Tamil
More Cinema News