நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபு தேவாவின் “களவாடிய பொழுதுகள்

by Nabil, Dec 5, 2017, 13:58 PM IST

தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `களவாடிய பொழுதுகள்'.இப்படம் 2010-ஆம் ஆண்டே படப்பிடிப்பு முடிந்த நிலையில், தயாரிப்பாளர் பிரச்சனையால் படம் வெளியாகாமல் இருந்தது.

இந்த படத்தில் பிரபுதேவா - பூமிகா ,சத்யராஜ், பிரகாஷ்ராஜ், கஞ்சா கருப்பு நடித்திருக்கின்றனர்.

பரத்வாஜ் இசையமைத்திருக்கும் இந்த படம் டிசம்பரில் வெளியாக இருப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை இயக்குநர் தங்கர் பச்சானே மேற்கொண்டுள்ளார்.

You'r reading நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபு தேவாவின் “களவாடிய பொழுதுகள் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை