பாரதிய ஜனதா அலுவலகம் தாக்கப்படுவதற்கு முன்னரே ஃபேஸ்புக்கில் கண்டனம்

பாரதிய ஜனதா அலுவலகம் தாக்கப்படுவதற்கு முன்னரே ஃபேஸ்புக்கில் கண்டனம்

திருவனந்தபுரம் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தை தாக்குவதற்கு முன்னதாகவே , தாக்குதலைக் கண்டித்து ஃபேஸ்புக்கில் கண்டனம் வெளியிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

டெல்லியில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. கடந்த 7ம் தேதி இந்த சம்பவம் நடந்தது. அன்றைய தினத்தில் தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னதாகவே அந்த சம்வத்தைக் கண்டிப்பதாக கேரள பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணித் தலைவர் ஜெயவேலு ஹாரிஸ் நாயர் என்பவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 3 பதிவுகளை வெளியிட்டுளளார்.

கடந்த 7ம் தேதி காலை 8.01,50.01, 6.31 மணி என மூன்று பதிவுகள் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டள்ளது. ஆனால் சம்பவம் நடந்ததோ இரவு 8.30 மணி முதல் 9 மணிக்குள். இதனால், வெடிகுண்டு வீச்சு சம்பவம் திட்டமிட்ட நிகழ்த்தப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. பாரதிய ஜனதாக் கட்சியினர் திட்டமிட்டு இந்த செயலை நிகழ்த்தி விட்டு தங்கள் மீது குற்றஞ்சாட்டுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. வெடிகுண்டு சம்பவம் நிகழ்வற்கு முன்னரே, எப்படி கண்டனம் தெரிவித்து ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பதிவிட முடியும் என நெட்டிஸன்கள் ஜெயவேலுவை ட்ரோல் செய்து வருகின்றனர். தங்கள் கட்சி அலுவலகம் மீது தாககுதல் நடந்தப்பட்டதைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி பந்த் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds