இந்தியாவில் கொரோனா பலி 239 ஆக அதிகரிப்பு.. நேற்று மட்டும் 40 பேர் சாவு

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா நோய்க்கு 40 பேர் பலியாகியுள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை 239 ஆக உயர்ந்துள்ளது.உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் பரவியிருக்கிறது. சமூக தொற்றாக இது மாறாவிட்டாலும், இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு நேற்று வரை 199 பேர் பலியாகியிருந்தனர். 6412 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.


இந்நிலையில், நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 40 பேர் பலியாகினர். அதனால், கொரோனா பலி எண்ணிக்கை 199ல் இருந்து 239 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று புதிதாக 1035 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7447 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 6565 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. 643 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில்தான் இது வரை அதிகபட்சமாக 1666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அம்மாநிலத்தில் கொரோனா பலி எண்ணிக்கையும் 92 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் நேற்று மாலை வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்திருக்கிறது. தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு பெண் இறந்ததை அடுத்து கொரோனா பலி 9 ஆக உயர்ந்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds