ஆப்ரேஷன் புளூ ஸ்டார்...பொற்கோயிலுக்கு பலத்த பாதுகாப்பு

ஆப்ரேஷன் புளூ ஸ்டாரின் 34 நினைவு தினத்தையொட்டி, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோயில் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

தனி நாடு கோரி, பஞ்சாப் மாநிலத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய சீக்கியர்கள், 1984-ம் ஆண்டு அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோவிலுக்குள் பதுங்கினர்.

பலமுறை எச்சரித்தும் அவர்கள் வெளியேறாததால், பொற்கோயிலுக்குள் இருந்து அவர்களை வெளியேற்ற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு 'ஆபரேஷன் புளூ ஸ்டார்' என பெயரிடப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வின் 34-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அமிர்தசரஸ் நகரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொற்கோயிலை சுற்றி அதிரடிப்படை மற்றும் பஞ்சாப் மாநில போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 - thesubeditor.com

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds