கனரா வங்கியில் 800 புரோபேஷனரி பணியிடங்கள்

PO Vacancy in Canara Bank 2018 notification

by Manjula, Oct 24, 2018, 10:59 AM IST

பொதுத்துறை வங்கியில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள 800 புரோபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் 13.11.2018 இறுதி தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

இதற்கான விபரம் பின்வருமாறு:

  • பணி:  Probationary Officer
  • காலிபணியிடங்கள்: 800
  • தகுதி:  60% மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பட்டப்பபடிப்பு. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 55% மதிப்பெண்கள்.
  • வயது வரம்பு:  (1-10-2018) 20 முதல் 30 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.11.2018
  • விண்ணப்பிப்பதற்கான இணையதளம்:  https://ibpsonline.ibps.in/canpojmoct18/
  • தேர்வு முறை :  முதலில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படும். இதில், தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வங்கி மற்றும் நிதி தொடர்பான முதுநிலை பட்டயப்படிப்பு படிக்க வேண்டும். இது ஒரு வருடம் படிப்பு ஆகும். Post Graduate Diploma in Banking and Finance (PGDBF)
  • தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 23,2018.

மேலும் விவரங்களுக்கு: https://www.ibps.in/career/ 

You'r reading கனரா வங்கியில் 800 புரோபேஷனரி பணியிடங்கள் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை