கர்நாடகாவிலும் வறட்சி..! கண்ணை கசக்கும் குமாரசாமி

Kumarasamy interview about kaveri issue

Jun 20, 2019, 15:59 PM IST

பெங்களூருவில் நடைபெற்ற குமாரசாமி தலைமையிலான ஓராண்டு அரசின் சாதனை விளக்க கூட்டத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இதனை தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெறும் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தண்ணீரை திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்டால் கர்நாடகாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பிய போது பதிலளித்த அவர், திறந்துவிட வேண்டும் என ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டால் அதன் பின்னர் பார்ப்போம் என்ற பதில் அளித்த அவர் தமிழகத்தைப் போலவே, கர்நாடகாவிலும் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சி சூழ்நிலை உள்ளது. எனவே நல்ல மழை வர வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன் என பதிலளித்தார். இந்த பதிலை பார்க்கும்போது தற்போதைக்கு கர்நாடக அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கிடையாது என சூசகமாக தெரிவித்துள்ளார்.  

 

- தமிழ் 

ஒவ்வொரு நாளும் நிம்மதி இல்லை; குமாரசாமி வேதனை

You'r reading கர்நாடகாவிலும் வறட்சி..! கண்ணை கசக்கும் குமாரசாமி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை