60 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே கல்வி கடன்: எஸ்பிஐ

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே கல்வி கடன் வழங்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

12ம் வகுப்பு படித்த மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதற்கான கனவு இருந்தும் பொருளாதாரத்தில் பின்தங்கிய காரணத்தால் கனவு நிஜமாகாமல் போகிறது. இதை கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிடப்பட்டது. அதன்படி, மாணவர்கள் வங்கி கடன் பெற்று மேற்படிப்புகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், கல்வி கடன் வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 60 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே கல்வி கடன் வழங்கப்படும் என்றும், நிர்வாக ஒதுக்கீட்டு சேர்க்கை மற்றும் தந்தை பெயரில் எந்த கடனும் நிலுவையில் இருந்தால் கடன் வழங்கப்படாது என்றும் எஸ்பிஐ வங்கி தலைஞாயிறு கிளை மேலாளர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மாணவர்கள் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே கல்வி கடன் வழங்க முடியும் என்று கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஏற்கனவே உயர் நீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கல்வி கடன் குறித்த நிபந்தனையை எஸ்பிஐ உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
Tag Clouds