மலேசிய பெடரல் கோர்ட்டின் முதல் இந்திய பெண் நீதிபதி டத்தோ நளினி பத்மநாபன்
Nalini Padmanapan appointed as Malaysia Federal Court Judge
மலேசிய பெடரல் நீதிமன்றத்தின் முதல் இந்திய பெண் நீதிபதியாக டத்தோ நளினி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.மலேசியாவின் பெடரல் நீதிமன்றத்துக்கும் மேல்முறையீட்டு நீதிமன்றத்துக்கும் நீதிபதிகளாக 9 பேர் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் டத்தோ நளினி பத்மநாபனும் ஒருவர்.
மலேசியா வரலாற்றில் இத்தகைய உயர் பதவியை வகிக்கும் முதலாவது இந்திய பெண்மணி டத்தோ நளினி பத்மநாபன்.
பதவி உயர்வு பெற்ற 9 நீதிபதிகளும் துணை மாமன்னர் சுல்தான் நஸ்ரிம் ஷாலிடம் நியமன கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.
You'r reading மலேசிய பெடரல் கோர்ட்டின் முதல் இந்திய பெண் நீதிபதி டத்தோ நளினி பத்மநாபன் Originally posted on The Subeditor Tamil
More World News
READ MORE ABOUT :