சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – நீதிபதி அதிரடி உத்தரவு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு Read More


ஆடைக்கு மேல் கை வைத்து தொந்தரவு செய்தால் போக்சோ சட்டத்தின் கீழ் வராது: மும்பை நீதிபதி பரபரப்பு கருத்து!

அதனை போக்சோ சட்டத்தின் கீழான பாலியல் வன்கொடுமையாக எடுத்துக்கொள்ளப்படும். Read More


ஊழல் செய்யும் அரசு அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை : நீதிபதிகள் கைவிரிப்பு

ஊழல் செய்யும் அதிகாரிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில் சட்டத்தை இயற்றும் அதிகாரம் எங்களுக்கு இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். Read More


உ.பி. கட்டாய மதமாற்றத் தடை சட்டத்திற்கு முன்னாள் நீதிபதிகள் ஆதரவு..

உத்தரப்பிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு முன்னாள் நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ராணுவ அதிகாரிகள் 300 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். Read More


கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு பாதிரியார், கன்னியாஸ்திரிக்கு என்ன தண்டனை? இன்று தீர்ப்பு

கேரளாவில் கன்னியாஸ்திரி அபயா (21) கொல்லப்பட்ட வழக்கில் பாதிரியார் தாமஸ் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றம் நிரூபணமாகி உள்ளது என்று நேற்று திருவனந்தபுரம் சிபிஐ நீதிமன்றம் தெரிவித்தது. இவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்படுகிறது Read More


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் தாயை ஏமாற்றி ₹2.5 கோடி மோசடி.. மனைவியுடன் ஒருவர் கைது

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டேவின் தாயை ஏமாற்றி ₹2.5 கோடி மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More


முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கைது

நீதிபதிகள் மற்றும் அவர்களது உறவினர்களை தரக்குறைவாக விமர்சித்த வழக்கில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை சென்னை போலீசார் கைது செய்தனர். Read More


சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கணவன் மனைவி உட்பட 10 புதிய நீதிபதிகள் விரைவில் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதில் இருவர் கணவன் மனைவி ஆவர். Read More


முன்னாள் நீதிபதி கர்ணனை ஏன் கைது செய்யவில்லை? உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டம்

நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கர்ணன் ஏன் கைது செய்யவில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர். Read More


ஜெகனை பதவி நீக்க கோரும் வழக்கில் நீதிபதி விலகியது ஏன்?

நீதிமன்ற அவமதிப்புக்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகிக் கொண்டார். Read More