Aug 19, 2020, 12:02 PM IST
இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். ஆனாலும் அந்த மாநிலத்தில் நோயின் தீவிரம் குறைவாகவே இருந்தது. ஜனவரி மாத இறுதியில் முதல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் முதலில் 3 பேருக்கு மேல் நோய் பரவில்லை. Read More
Aug 19, 2020, 11:35 AM IST
மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடியில் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்களைத் தேடும் பணி இன்று 13வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று 6 வயது சிறுவன் மற்றும் இந்த சிறுவனின் தாத்தா உள்பட 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. Read More
Aug 19, 2020, 11:12 AM IST
கொரோனா ஊரடங்கு சட்டம் காரணமாக மற்ற வழிபாட்டுத் தலங்களைப் போலவே சபரிமலை ஐயப்பன் கோவிலும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலைக்குப் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. Read More
Aug 19, 2020, 09:48 AM IST
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர் உடனடியாக டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். Read More
Aug 18, 2020, 19:13 PM IST
கடந்த சில தினங்களுக்கு முன் நாட்டையே உலுக்கிய கோழிக்கோடு விமான விபத்து சினிமாவாகிறது.கடந்த 7ஆம் தேதி இரவில் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டுக்கு 190 பயணிகளுடன் வந்த விமானம் பயங்கர விபத்தில் சிக்கியது. Read More
Aug 18, 2020, 19:06 PM IST
மலேசியக் குடியுரிமை பெற்ற சிவகங்கையைப் பூர்விகமாகக் கொண்ட 57 வயது நபர் ஜூலை 23-ம் தேதி சிவகங்கையிலிருந்து மலேசியா சென்றிருக்கிறார். விமான நிலையத்தில் அவருக்கு கொரோனா சோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் என வந்திருக்கிறது. Read More
Aug 18, 2020, 18:40 PM IST
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட விஷயங்களில் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு பாஜக அரசு துரோகம் இழைத்துவிட்டதாகப் பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. Read More
Aug 18, 2020, 17:57 PM IST
வடகிழக்கு மாநிலமான மேகாலயா மாநிலத்தின் ஆளுநராகப் பதவி வகித்தவர் ததகதா ராய். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர் மேகாலயாவில் பணிபுரிந்தாலும், இதற்கு முன் திரிபுராவில் 3 ஆண்டுகள் ஆளுநராக பணியாற்றி இருக்கிறார். Read More
Aug 18, 2020, 17:52 PM IST
திருவனந்தபுரம் பூஜப்புராவில் மத்தியச் சிறை உள்ளது. இந்த சிறையில் 970 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இங்கு விசாரணை கைதியாக அடைக்கப்பட்டு இருந்த 72 வயதான முதியவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். Read More
Aug 18, 2020, 16:52 PM IST
கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டி முடியில் கடந்த 6ஆம் தேதி இரவு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 82 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இரவு 11 மணியளவில் நடந்த இந்த கோரச் சம்பவம் மறுநாள் காலை 7 மணிக்குப் பின்னர் தான் வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது. Read More