Mar 18, 2019, 09:48 AM IST
தேர்தல் வரப்போகிறது. நம் ஜனநாயக நாட்டில் 100 கோடி மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக இந்தத் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் படும் சிரமங்கள், எதிர்கொள்ளும் சவால்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பனி, மழை, கரடுமுரடான மலைப்பிரதேசம், பாலைவனப் பிரதேசம் என்று பரவிக்கிடக்கும் மக்களைத் தேடிச் சென்று அவர்கள் ஒவ்வொருவரையும் வாக்களிக்கச் செய்வது தான் தேர்தல் ஆணையத்தின் தலையாயப் பணியாகும்.இதில் பல சுவாரஸ்யத் தகவல்களும் உண்டு. Read More
Mar 17, 2019, 20:58 PM IST
உடல்நலக்குறைவால் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் இன்று இரவு காலமானார். Read More
Mar 16, 2019, 12:55 PM IST
மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்தார் பவன் கல்யாண். Read More
Mar 14, 2019, 20:48 PM IST
மும்பையில் ரயில்வே நடை மேம்பாலம் இடிந்து விழுந்ததது. இடிபாடுகளில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. Read More
Mar 14, 2019, 20:24 PM IST
மசூத் அசார் விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் முட்டுக்கட்டை போடுகிறது. அவருடன் மோடி ஊஞ்சலாடி என்ன பயன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Mar 14, 2019, 09:49 AM IST
ஆதரவற்ற ஏழை மாணவர்களுக்காக தொண்டு நிறுவனம் தொடங்க முன் வந்த மகாத்மா காந்தியின் 92 வயதான பேரன் மனைவியிடம் அனுமதி கொடுக்க அதிகாரி ஒருவர் ரூ.5000 லஞ்சம் கேட்டு 4 மாதமாக அலைக்கழித்த கொடுமை காந்தி பிறந்த குஜராத் மண்ணிலேயே நடந்துள்ளது. Read More
Mar 14, 2019, 09:38 AM IST
கர்நாடகத்தில் இரு மகன்கள், மருமகள்களை அரசியல் பதவிகளில் அமர்த்திய தேவகவுடா வரும் மக்களவைத் தேர்தலில் இரு பேரன்களை களமிறக்கி உள்ளார். இதற்கு எதிராக கட்சிக்குள்ளும், எதிர்க்கட்சிகளிடையேயும் விமர்சனம் எழுவதை சுட்டிக் காட்டி பொது மேடையில் தேவகவுடா தேம்பித் தேம்பி அழுதார். Read More
Mar 14, 2019, 09:03 AM IST
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. நடிகர் சுனில் தத் மகள் பிரியா தத், ராஜ் பப்பர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 13, 2019, 21:32 PM IST
கர்நாடகாவில் 22 மக்களவை தொகுதிகளை பா.ஜ.க. வென்றால், அடுத்த 24 மணி நேரத்தில் அங்கு புதிய ஆட்சியை அமைப்பேன் என்று, முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். Read More
Mar 13, 2019, 19:24 PM IST
பாக். ஜலசந்தியில் இந்திய மணல் திட்டுப் பகுதிகளை இலங்கை உதவியுடன் சீனா படம் பிடித்திருப்பது சர்ச்சையாகி உள்ளது. Read More