Oct 14, 2020, 16:39 PM IST
2010 ல் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி தொடக்கத்தில் மிக மோசமாக ஆடி பல போட்டிகளில் தோல்வியடைந்த பின்னர் இரண்டாவது கட்டத்தில் அபாரமாக ஆடி கோப்பையைக் கைப்பற்றியது போல இந்த முறை நடக்க வாய்ப்பில்லை என்று சென்னை அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறுகிறார். Read More
Oct 14, 2020, 15:58 PM IST
ஹைதராபாத் அணியுடன் நேற்று நடந்த போட்டியில் சென்னை பவுலர் வீசிய ஒரு பந்தை வைடு பால் என அறிவிக்க முயன்ற நடுவரை தோனி மிரட்டியதால் வைடு கொடுக்காமல் நடுவர் பயந்து பின் வாங்கியதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. Read More
Oct 13, 2020, 11:01 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (13-10-2020) போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் ஷார்ஜாவில் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.பெங்களூர் அணி ஷார்ஜாவில் ஆடும் முதல் போட்டி இதுவாகும். Read More
Oct 12, 2020, 10:30 AM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் குஜராத் போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ராஞ்சி காவல்துறையிடம் ஒப்படைக்க இருப்பதாகக் குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. Read More
Oct 11, 2020, 21:35 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின், ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் போட்டியில் சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் துபாயில் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. Read More
Oct 11, 2020, 13:55 PM IST
2010ல் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு முதல் 7 போட்டிகளில் 2 வெற்றியும், 5 தோல்விகளும் கிடைத்தன. Read More
Oct 11, 2020, 11:33 AM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (11-10-2020) இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் துபாயில் மோதின. Read More
Oct 10, 2020, 11:17 AM IST
ராகுல் திராவிட் தலைமையிலான 19 வயதுக்கு உட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த கேரளாவை சேர்ந்த ரஞ்சி வீரர் சுரேஷ்குமார் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (47). Read More
Oct 10, 2020, 11:06 AM IST
தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ராஜஸ்தான் ஆடிய 5 போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகள் ஷார்ஜாவில் நடந்தது, அந்த இரு போட்டிகளையும் வென்று முத்திரை பதித்தது. எனவே நேற்றைய போட்டியில் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்றது. Read More
Oct 9, 2020, 21:03 PM IST
சென்னை அணியின் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து கேப்டன் தோனியின் குடும்பத்தினருக்கு எதிராக நடைபெற்றுவரும் சைபர் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.ஐபிஎல் 13வது சீசனில் சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்சுக்கு நேரம் சரியில்லை என்றே கூற வேண்டும். Read More