Nov 28, 2020, 21:06 PM IST
மொபைல் போன் திருடர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டிப் பிடித்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். கடந்த வெள்ளியன்று சென்னை மாதவரத்தில் நடந்த இந்த தீர சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு காமிரா ஒன்றில் பதிவாகியுள்ளது. அக்காட்சியை சென்னை காவல் ஆணையர் மகேஷ் அகர்வால், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Read More
Nov 28, 2020, 20:20 PM IST
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க மத்திய அரசு தீர்மானித்தது. Read More
Nov 28, 2020, 20:12 PM IST
டிசம்பர் மாதமே அவரை விடுதலை செய்ய சிறைத்துறை முடிவு செய்துள்ளது எனத் தகவல் வெளியானது. Read More
Nov 28, 2020, 15:16 PM IST
மதுரை வைகை ஆற்றில் திடீரென அசுத்தமான நுரை சுனாமி போல் பொங்கி வெளியேறியதால், செல்லூர் பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வங்கக் கடலில் ஏற்பட்ட நிவர் புயல் கரையைக் கடந்த போது, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டியது. Read More
Nov 28, 2020, 11:36 AM IST
கார்த்திகை திருநாள் திருநாளையொட்டி தயாரிக்கப்பட்ட விளக்குகள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை ஆகாததால் விளாச்சேரி வட்டார வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ளது விளாச்சேரி கிராமம் . இங்கு தயாராகும் அகல் விளக்குகள் பிரசித்தி பெற்றவை Read More
Nov 28, 2020, 10:55 AM IST
கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கம் முதலே இறங்கத் தொடங்கிய தங்கத்தின் விலை, மாதத்தின் இறுதியில் சற்று உயரத் தொடங்கியது. ஆனால் நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய தங்கத்தின் விலை பின் சரியத் தொடங்கியது. Read More
Nov 28, 2020, 09:28 AM IST
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. புதிதாகப் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை 400க்கும் கீழ் சென்றுள்ளது. சென்னை, கோவைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானவர்களுக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியிருக்கிறது. Read More
Nov 27, 2020, 20:39 PM IST
ஹோட்டல்களுக்கு ஆதரவாக அறிக்கை அளிப்பதற்கு லஞ்சம் வாங்கியதாக சுற்றுலா துறை அதிகாரி மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. Read More
Nov 27, 2020, 19:35 PM IST
குழந்தையை வளர்க்க இயலாத வறுமையின் காரணமாக விற்பனை செய்த தாய் உள்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர். Read More
Nov 27, 2020, 16:20 PM IST
ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை விட்டு விட்டு குறைவான தொகை கடன் பெற்றவர்களை வங்கிகள் ஆட்களை வைத்து மிரட்டுகின்றன Read More