Feb 8, 2021, 20:28 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். Read More
Feb 8, 2021, 13:01 PM IST
நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கில் மும்பையில் வீட்டிலிருந்த நிலையிலும் தினமும் உடற் பயிற்சி செய்தும், கொரோனா ஊரடங்கு தளர்வில் மலையேற்ற பயிற்சிக்கும் சென்றார். Read More
Feb 8, 2021, 12:24 PM IST
விக்ரம் நடித்த சாமி, சூர்யா நடித்த சிங்கம் எனப் பல படங்களை இயக்கி இருக்கிறார் ஹரி. சூர்யாவின் சிங்கம் படத்தை மூன்று பாகம் இயக்கி உள்ளார். மீண்டும் சூர்யாவுபார்க்கப்பட்டது. அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்கிறார். இயக்குனர் ஹடன் அருவா என்ற படத்தில் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியானது. Read More
Feb 6, 2021, 10:27 AM IST
நேர்கொண்ட பாrவை படத்துக்கு பிறகு தல நடிகர் அஜீத் குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடும் நோக்குடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப் பிடிப்பு தடைப்பட்டது. Read More
Feb 5, 2021, 16:24 PM IST
தெலங்கானா மாநில தலைநகரான பழைய ஹைதராபாத்தில் கெளலிப்பூரம் என்ற பகுதியில் உள்ள சீனிவாச உயர்நிலைப்பள்ளியில் இன்று திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. திடீரென கட்டிடம் தீ பிடித்ததால் பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பயந்து அலறினர். Read More
Feb 5, 2021, 09:32 AM IST
ரேடியோ, வீடியோவில் தொகுப்பாளினியாகப் பணியாற்றி பிரபலம் ஆனவர் சுசித்ரா. பிறகு சினிமாவில் தலைக்காட்டினார். பாடல்கள் பாடினார். இவரது வசீகர குரல் வளத்தில் விழுந்துகிடந்தவர்கள் ஏராளம். கடந்த 2017ம் ஆண்டு சுசித்ரா திடீரென்று சினிமா பிரபலங்களை வெளுக்கத் தொடங்கினார். Read More
Feb 4, 2021, 15:42 PM IST
தல நடிகர் அஜீத்குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிடும் நோக்குடன் படப் பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப் பிடிப்பு தடைப்பட்டது. இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் படமானது Read More
Feb 4, 2021, 13:49 PM IST
பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் முழுவதும் திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. Read More
Feb 3, 2021, 09:30 AM IST
மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த விவசாயிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமங்களில் ஊரடங்கு ஏற்படுத்தவும், பந்த் நடத்தவும் தீர்மானித்துள்ளனர். Read More
Feb 1, 2021, 14:09 PM IST
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்வி, பொழுதுபோக்கு உள்ளிட்டவைகளுடன் வர்த்தக நிறுவனங்களும் அலுவலகங்களும் மூடப்பட்டன. Read More