Oct 1, 2020, 10:49 AM IST
விக்ரம் நடித்த கிங், சிம்பு நடித்த மன்மதன், தனுஷ் நடித்த திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன், துஷ்யந்த் நடித்த மச்சி, விவேக் நடித்த சொல்லி அடிப்பேன் போன்ற படங்களை தயாரித்தவர் எஸ் கே கிருஷ்ண காந்த். இவர் லட்சுமி மூவி மேக்கர் நிறுவனத்தில் பல வெற்றிப்படங்களில் மேனேஜராக பணியாற்றியவர் Read More
Sep 27, 2020, 19:00 PM IST
தூத்துக்குடி அருகே புதியம்புத்தூர் விடுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Sep 26, 2020, 16:43 PM IST
பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பல்வேறு பராமரிப்பு பணிகளுக்காக நிர்வாக அதிகாரியான டி.ஆர். ரமேஷ் சமீபத்தில் டெண்டர் ஒன்றை வெளியிட்டார். Read More
Sep 26, 2020, 09:50 AM IST
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசராவுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் இருக்கிறது குலசேகரன் பட்டினம். Read More
Sep 22, 2020, 14:22 PM IST
கந்தசஷ்டி கவசம் பற்றி விமர்சனம் செய்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். முருகக் கடவுள் மீதான மந்திரத்தை விமர்சித்தவர்களுக்கு எதிராக திரையுலகினர் கோபத்தை வெளிப்படுத்தினர். Read More
Sep 16, 2020, 18:11 PM IST
முதல்வரிடம் நாடக நடிகர்கள் மனு, கலைக்குழுவினர் மனு, நடிகை குட்டி பத்மினி, ஐசரி கணேஷ், Read More
Sep 9, 2020, 13:06 PM IST
பாஜக ராஜ்ய சபா எம்பியான சுப்பிரமணியன் சுவாமி அண்மையில் ஒரு டுவீட் பதிவிட்டுருந்தார். அதில், ``பாஜக ஐடி விங் முரட்டுத்தனமாகி விட்டது. அது கட்சியின் கட்டுப்பாட்டை இழந்து செயல்படுகிறது பாஜக உறுப்பினர்கள் போலி டிவிட்டர் கணக்குகளை ஓப்பன் செய்து அதில் இருந்து என்மீது தாக்குதல் நடத்துகிறார்கள். Read More
Sep 7, 2020, 18:24 PM IST
சுப்பிரமணியன் சுவாமி, எப்போதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடியவர். ஜனதா கட்சியில் இருந்தவர் சில வருடங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார். அவருக்கு ராஜ்ய சபா எம்பி பதவியும் கொடுக்கப்பட்டது. ஆனால் பாஜகவை எதிர்த்துப் பேசுவதைத் தனது வழக்கமாக வைத்திருக்கிறார். Read More
Sep 6, 2020, 09:33 AM IST
ஆந்திரகோயிலில் தீ, கோயில் தேர் தீப்பற்றியது, அந்தர்வேதி கோயில் தேருக்கு தீ. Read More
Sep 4, 2020, 18:25 PM IST
கொரோனா பரவல் காரணமாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் இல்லாமல் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகளைத் தமிழக அரசு அறிவித்தது. Read More