Dec 7, 2020, 19:25 PM IST
பெங்களூரு ஓசூர் இடையே 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு 200 கோடி செலவில் அமைக்கப்பட்ட மின் ரயில் பாதை வழியாக மின்சார ரயில் சேவை இன்று துவங்கியது. Read More
Dec 7, 2020, 17:03 PM IST
வியாழன், சனி கிரகங்கள் நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு, 397 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 21ம் தேதி நிகழ உள்ளது.இது குறித்து எம்பி பிர்லா கோளரங்கத்தின் இயக்குனர் தேபி பிரசாத் துரை தெரிவித்துள்ளதாவது: சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழனும். சனியும் 1623ம் ஆண்டு அருகருகே தோன்றின. Read More
Dec 6, 2020, 09:51 AM IST
நடிகர், நடிகைகள் தற்போது நடிப்பில் சம்பாதிப்பதை தொழிலில் முதலீடு செய்கின்றனர். நடிகர் ரகுல் ப்ரீத் சிங் கோடிகளில் முதலீடு செய்து உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருகிறார். Read More
Dec 4, 2020, 13:06 PM IST
கோலிவுட் நடிகைகள் நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன், நடிகர்கள் விஷால், கருணாஸ் போன்றவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர். Read More
Dec 3, 2020, 10:59 AM IST
மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.கடந்த 3 வருடங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகை திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும் போது கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். Read More
Dec 2, 2020, 10:29 AM IST
நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானா தெலுங்கில் நிறைய படங்களில் நடித்தார். திடீரென்று பாலிவுட் ஆசை வரவே தெலுங்கு. தமிழ் படங்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு இந்தியில் நடிக்கச் சென்றார். பர்பி என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. Read More
Nov 30, 2020, 12:49 PM IST
நீங்க நல்லவரா? கெட்டவரா? என்ற கேள்வியுடன் ஆரம்பித்தார். ஆனா கடைசி வரைக்கும் இது யாருக்குனே தெரியாம போச்சு. Read More
Nov 30, 2020, 12:04 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளிகளை தப்ப வைக்கச் சதி நடக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. Read More
Nov 29, 2020, 20:39 PM IST
குளிர்காலம் வந்துவிட்டால் பலருக்கு மனநிலை மந்தமாகிவிடும். குளிராக இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. தூங்கிவழிவதுபோல் இருக்கும். Read More
Nov 29, 2020, 11:21 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கப்படும் வைகுண்ட துவாரம் (சொர்க்கவாசல்) வழியாக பத்துநாட்கள் பக்தர்களை அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. Read More