Nov 2, 2020, 16:07 PM IST
வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி வெற்றி பெற்றதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கைத் தொடர்ந்த சோலார் புகழ் சரிதா நாயருக்கு 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.கேரளாவில் சரிதா நாயர் என்ற பெயரைக் கேட்டாலே காங்கிரசார் அலறுவார்கள். Read More
Nov 2, 2020, 12:30 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கு விசாரணை 6ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. Read More
Nov 1, 2020, 14:32 PM IST
பலாத்காரம் செய்யப்பட்டால் மானமுள்ள பெண்கள் தற்கொலை செய்துகொள்வார்கள் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 31, 2020, 15:17 PM IST
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டதில் மனமுடைந்து தீக்குளித்த 16 வயது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக சிபிஎம் தொண்டரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் இடுக்கி அருகே நடந்துள்ளது. Read More
Oct 30, 2020, 15:54 PM IST
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் நடந்த குறுக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் 20க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் தன்னை சுற்றி வளைத்து முற்றுகையிட்டு மன ரீதியாக துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்ட நடிகை கேரள உயர் நீதிமன்றத்தில் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 30, 2020, 12:18 PM IST
சென்னையில் உள்ள அரும்பாக்கத்தை சேர்ந்த 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். Read More
Oct 29, 2020, 16:54 PM IST
தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கோடியேரியை பெங்களூரு மத்திய அமலாக்கத் துறையினர் கைது செய்தது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 29, 2020, 15:59 PM IST
எந்த நேரத்தில் என்னைப் பலாத்காரம் செய்வார்களோ, எந்த நேரத்தில் கொலை செய்வார்களோ எனப் பயந்து நடுங்கி நான் பீகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டேன் என்று பிரபல பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. Read More
Oct 28, 2020, 19:22 PM IST
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர் கடந்த 3 வருடங்களுக்கு முன் திருச்சூரில் இருந்து எர்ணாகுளத்திற்கு காரில் செல்லும்போது ஒரு கும்பலால் கடத்தி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டார். Read More
Oct 27, 2020, 15:38 PM IST
தருமபுரி அருகே உள்ள தொன்னையன் கொட்டாய் கிராமத்தை சார்ந்தவர் சண்மூகம் (37). இவர் லாரி ஓட்டி குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். Read More