Aug 29, 2019, 13:17 PM IST
சேலத்தில் பாஜகவினரால் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் தாக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை,அடுத்த கட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்பு மீறி கலாட்டா, காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா? இதையே அண்ணா அறிவாலயம் அனுமதிக்குமா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Aug 29, 2019, 10:32 AM IST
சேலத்தில் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தியதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய பாஜகவினரை கைது செய்ய வேண்டும் எனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 29, 2019, 09:13 AM IST
சேலத்தில் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மீது பாஜகவினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலை கொண்டாடும் விதமாக, பியூஸ் மனுஷ் என்பதற்குப் பதிலாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பெயரைப் போட்டு பியூஸ் கோயலை துவைத்து எடுத்து விட்டார்கள் நம் இந்து அபிமானிகள்.. மிக்க சந்தோஷம்... என்று டுவிட்டரில் பதிவிட்டு சொந்தக் கட்சி அமைச்சருக்கே சூன்யம் வைத்துள்ளார் பாஜக அபிமானி ஒருவர். இந்தப் பதிவை பதி விட்ட அந்தப் புள்ளியை கேலியும், கிண்டலுமாக பாடாய்ப் படுத்தி வருகிறார்கள் நெட்டி சன்கள். Read More
Jul 15, 2019, 14:20 PM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு இன்று(ஜூலை15) 98வது பிறந்தநாள். இதையொட்டி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின், மூத்த தலைவர் சங்கரய்யாவை, இன்று காலை, சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். அப்போது, அவருக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். Read More
Jul 8, 2019, 08:53 AM IST
சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய் 141 நாட்களுக்குப் பிறகு திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை சென்னைக்கு கொண்டு வந்த போலீசார், பாலியல் வழக்கில் கைது செய்துள்ளனர். இந்நிலையில், முகிலனைப் பார்ப்பதற்காக அவரது மனைவி பூங்கொடி நேற்று மாலையில் சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- Read More
Jul 7, 2019, 19:51 PM IST
தமிழகத்தின் பல்வேறு சமூக பிரச்னைகளுக்கு முன் நின்று குரல் கொடுத்தவர் சமூக செயற்பாட்டாளர் முகிலன். திடீரென காணாமல் போய் 141 நாட்களுக்குப் பிறகு, மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்ற தோற்றத்தில், முற்றிலும் தனது அடையாளத்தை இழந்த நிலையில் திருப்பதியில் கண்டுபிடிக்கப்ப்ட்டுள்ளார். ரயிலில் ரகளை செய்த யாரோ?? Read More
Jun 24, 2019, 11:17 AM IST
குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காலிக்குடங்களுடன் பங்கேற்ற ஏராளமானோர், குடம் இங்கே... தண்ணீர் எங்கே? என்று முழக்கமிட்டனர். Read More
Jun 22, 2019, 12:40 PM IST
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்ட ஏராளமானோர் காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். Read More
Jun 20, 2019, 12:44 PM IST
தண்ணீர் பஞ்சத்தில் தத்தளிக்கும் சென்னைவாசிகளை குளிர்விக்க, இன்று இரவு முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்ற சந்தோஷமான செய்தி வெளியாகியுள்ளது Read More
Jun 19, 2019, 17:26 PM IST
வளையம் வளையமாக, சுருள் சுருளாக வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் விடப்படும் புகை எங்கே செல்கிறது? சிகரெட், பீடி போன்றவற்றை இழுக்க இழுக்க இன்பம் காண்பவர்கள் விடும் புகை, புகை பிடிக்காதவர்களுக்கும் துன்பம் தருகிறது Read More