Sep 13, 2020, 14:23 PM IST
கொரோனா லாக் டவுன் காரணமாக படத்தை வெளியிட முடியாததாலும், பட வாய்ப்புகள் இல்லாததாலும் மலையாள டைரக்டர் வினோத் மீன் வியாபாரம் தொடங்கியுள்ளார். Read More
Sep 9, 2020, 13:33 PM IST
திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்தார் Read More
Sep 8, 2020, 15:51 PM IST
கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியின் துன்புறுத்தலால் ஒரு அரசு டாக்டர் ஆட்டோ வாங்கி ஓட்டும் சோக சம்பவம் நடந்துள்ளது.கர்நாடக மாநிலம் பெல்லாரி அருகே உள்ள தாவனகெரே பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரநாத் (53). இவர் பெல்லாரி அரசு குழந்தைகள் நல மையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். Read More
Aug 29, 2020, 20:36 PM IST
தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை குப்புசாமி, கர்நாடகாவில் பணியாற்றி வந்தார். உடுப்பி, சிக்மகளூர் மாவட்டங்களில் அவர் எஸ்.பி.யாக பணியாற்றினார். பின்னர் ஐபிஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகம் திரும்பியவர் விவசாயம், பொதுநலன் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்திவந்தார். Read More
Aug 28, 2020, 17:22 PM IST
ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ ஆபே கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். நுரையீரல் நோய் காரணமாக அவதிப்பட்டு வரும் இவர் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் முழுமையாகக் குணமடையவில்லை. Read More
Aug 28, 2020, 16:23 PM IST
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு முன்னணியில் இருந்தது என்று பாஜகவின் புது வரவான முன்னாள் ஐ.பி.எஸ். அண்ணாமலை உளறி விட்டது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Aug 28, 2020, 12:43 PM IST
ஜப்பான் நாட்டுப் பிரதமர் ஷின்சோ ஆபேவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு செப்டம்பரில் தான் முடிவடைகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் 2 முறை இவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். Read More
Aug 25, 2020, 21:09 PM IST
கமலா ஹாரிஸை எதிர்க்க இந்திய பெண் Read More
Aug 25, 2020, 14:35 PM IST
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, இன்று பாஜகவில் சேர்ந்தார். ஐ.பி.எஸ். பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பாஜக பொதுச் செயலாளர் முரளிதர்ராவை சந்தித்து, அந்த கட்சியில் இணைந்தார். Read More
Aug 19, 2020, 09:17 AM IST
ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்றான மாலியில் நேற்று(ஆக.18) ராணுவப் புரட்சி ஏற்பட்டு, அந்நாட்டு அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்தா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரை சிறைபிடித்தனர். இதையடுத்து, தாம் ராஜினாமா செய்வதாக கெய்தா அறிவித்துள்ளார். மாலியில் அதிபர் கெய்தாவுக்கு எதிராக மக்கள் ஏற்கனவே போராட்டங்களை நடத்தி வந்தனர். Read More