Aug 18, 2020, 17:43 PM IST
கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மூடப்பட்ட உடற்பயிற்சிக் கூடங்கள் தற்போதுதான் திறக்கப்பட்டு வருகின்றன. இத்தனை நாள் பயிற்சி செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கத்திலிருந்தவர்கள் உடனடியாக உடற்பயிற்சிகளைத் தொடங்கியிருப்பர். இத்தனை மாதம் செய்யாமல் இருந்தாகிவிட்டது இனி எப்படித் தொடங்குவது? என்று சிலர் தயங்கிக் கொண்டிருப்பர். Read More
Aug 5, 2020, 18:30 PM IST
செல்போன் கடையை நேரம் மீறித் திறந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் போலீஸார் காவல் நிலையத்திலேயே வைத்து சித்ரவதை செய்து கொடூரமாக சிதைக்க இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். Read More
Aug 3, 2020, 19:31 PM IST
ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூரை சேர்ந்தவர் அர்ச்சனா. செவிலியரான இவர், ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அர்ச்சனாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கொரோனா சோதனை செய்யப்பட்டது. Read More
Feb 27, 2020, 11:40 AM IST
திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான கே.பி.பி.சாமி இன்று(பிப்.27) காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 57. Read More
Dec 7, 2019, 13:45 PM IST
உன்னாவ் சம்பவத்தில் மரணம் அடைந்த இளம்பெண்ணின் உறவினர்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா ஆறுதல் கூறினார். Read More
Dec 7, 2019, 11:32 AM IST
உன்னாவ் நகரில் பாலியல் கொடுமைக்குள்ளாகி, சாட்சியளிக்கச் சென்ற போது குற்றவாளிகளில் தீ வைக்கப்பட்ட இளம் பெண் நேற்றிரவு(டிச.6) இறந்தார். Read More
Dec 4, 2019, 18:42 PM IST
கேசினோ ராயல், குவான்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் என நான்கு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்த டேனியல் கிரெய்க் மீண்டும் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். Read More
Dec 4, 2019, 09:31 AM IST
மேட்டுப்பாளையத்தில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Dec 4, 2019, 09:21 AM IST
மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவரை அகற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. Read More
Dec 3, 2019, 14:19 PM IST
மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். Read More