May 8, 2020, 20:20 PM IST
வரும் 11ஆம் தேதி முதல் சினிமாபோஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. Read More
May 8, 2020, 18:38 PM IST
சூர்யா நடித்த, சிங்கம் படத்தை இயக்கிய ஹரி அப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களையும் இயக்கினார். அடுத்து சூர்யா நடிக்கும் அருவா புதிய படத்தை இயக்குகிறார், இப்படத்தை கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். Read More
May 8, 2020, 18:25 PM IST
கொரோனா தொற்று இந்தியாவில் பரவ தொடங்கிய ஆரம்பக் கால கட்டத்தில் நடிகர் பிருத்விராஜ் , ஆடுஜீவிதம் படப்பிடிப்புக்காக ஜோர்டான் நாட்டில் உள்ள பாலைவன பகுதியில் சென்றார், அவருடன் படக் குழுவினரும் சென்றனர். Read More
May 8, 2020, 13:28 PM IST
ரோஜா பட ஹீரோ அரவிந்த் சாமி பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்தார். இடையில் சில வருடங்கள் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படத்தில் வில்லன் வேடத்தில் அவரை நடிக்க வைத்தார் இயக்குனர் மோகன்ராஜா. Read More
May 8, 2020, 13:25 PM IST
நான் ஈ படத்தில் வில்லனாக நடித்தவர் சுதீப். விஜய் நடித்த புலி மற்றும் பிரபாஸ் நடித்த பாகுபலி படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது கன்னட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கில் இருக்கும் சுதீப் உருப்படியான வேலையில் ஈடுபட்டார். Read More
May 8, 2020, 12:02 PM IST
மகாராஷ்டிராவின் ஜால்னா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றிய 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக தங்களது சொந்த மாநிலமான மத்தியப் பிரதேசத்திற்குச் செல்ல முடிவெடுத்தனர். ரயில், பஸ் போக்குவரத்து இல்லாததால், அவர்கள் நடந்தே சென்றனர். Read More
May 8, 2020, 11:56 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.170 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாயின. சென்னையிலும் டாஸ்மாக் கடைகளைத் திறந்திருந்தால் ரூ.250 கோடியைத் தொட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
May 8, 2020, 11:49 AM IST
இந்தியாவில் இன்று(மே8) காலை நிலவரப்படி, 56342 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 17,894 பேருக்குத் தொற்று உறுதியானது. சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா, இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டிருக்கிறது. தினமும் புதிதாக 3 ஆயிரம் பேருக்குப் பரவி வருகிறது. Read More
May 8, 2020, 10:33 AM IST
வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பதுடன் தேசிய விருது பெற்றவர் அப்புக்குட்டி. கொரோனா காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருக்கும் அவர் அதுபற்றி கூறியதாவது:இந்தக் காலம் ஒரு சோதனையான காலம் மட்டுமல்ல இக்கட்டான நெருக்கடியான காலம் Read More
May 8, 2020, 10:27 AM IST
கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என்ற பொன்மொழியை பின்பற்ற தொடங்கியிருக்கிறார் சமந்தா. ஆரம்ப காலகட்ட படங்களிலேயே நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர். முன்னணி ஹீரோக்கள் மற்றும் சோலோ ஹீரோயின் படங்களில் நடித்த சமந்தாவுக்கு நடிப்பின் ஆழத்தைக் காண ஆசை வந்திருக்கிறது Read More