Apr 29, 2020, 10:28 AM IST
தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இங்கு நோய் பாதித்தவர் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஜனவரி 30ம் தேதி முதன்முதலில் கேரளாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. Read More
Apr 29, 2020, 10:09 AM IST
விழா ஒன்றில் கோவில்கள் கட்டுவதை விடப் பள்ளிகளைக் கட்ட உதவுங்கள் என்றார். அது சர்ச்சையானது. இது பற்றி நடிகர் சூர்யா அளித்துள்ள அறிக்கை வருமாறு:மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும் Read More
Apr 29, 2020, 10:01 AM IST
ஓ டி டி பிளாட்பார்மில் டிஜிட்டலில் படங்களை வெளியிடுவது குறித்த பல வெற்றிப்படங்களைத் தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் தயாரிப்பாளர் என் ராமசாமி என்கிற முரளி ராமநாராயணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். Read More
Apr 28, 2020, 14:32 PM IST
டெல்லியில் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பிளம்பர், எலக்ட்ரீசியன் உள்ளிட்டோர் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தம் 29,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 6868 பேர் குணமடைந்துள்ளனர். Read More
Apr 28, 2020, 14:28 PM IST
டெல்லியில் நிதி ஆயோக் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நிதி ஆயோக் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் நோய் பரவியிருக்கிறது. Read More
Apr 28, 2020, 14:25 PM IST
தமிழில் யார் இவன் படத்தில் நடித்தவர் இஷா குப்தா. இந்தியில், துடக் துடக் துடியா. கமாண்டோ 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் வெளிநாட்டு பாய்பிரண்டுடன் டேட்டிங் செய்வதாக அவ்வப்போது கிசிகிசு வெளிவந்தது. Read More
Apr 28, 2020, 14:21 PM IST
திரையுலக நட்சத்திரங்கள் சிலர் திருமணம் செய்ய நாள் குறித்திருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள் தங்கள் திருமணத்தை ரத்து செய்தனர். இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுஜா. Read More
Apr 28, 2020, 14:15 PM IST
சாண்டி லண்டன் சென்றபோது லுங்கி கட்டிக் கொண்டு பனியனுடன் பேட்ட படத்தில் இடம் பெறும் தீம் மியூசிக்கிற்கு நடனம் ஆடியபடி ரோட்டிற்கு செல்ல அங்கு போலீஸாரின் கார் நிற்பதைப் பார்த்து கப்சிப் ஆகிறார். Read More
Apr 28, 2020, 13:05 PM IST
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில், சிவப்பு மண்டலங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 28, 2020, 13:00 PM IST
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 3 லட்சத்து 45,357 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.3.4 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More