Oct 11, 2019, 14:23 PM IST
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா பிடித்துள்ள 5 ஆயிரம் கி.மீ. நிலத்தை காலி செய்ய ஜின்பிங்க்கிடம் சொல்லுங்கள் என்று பிரதமர் மோடிக்கு கபில்சிபில் ட்விட்டரில் கூறியுள்ளார். Read More
Oct 7, 2019, 19:15 PM IST
நண்பன் படஹீரோயின் இலியானா தற்போது இந்தி படங்களில் நடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் ஹீரோக்களைப்போல் ஹீராயின்களுக்கும் மவுசு கூடியிருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது Read More
Oct 6, 2019, 09:17 AM IST
இவரை எல்லாம் எப்படி எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் அமைச்சராக வைத்து அழகு பார்த்தார்கள்? Read More
Oct 6, 2019, 09:01 AM IST
Trichy jewelery, lalitha jewelery robbery case, Trichy robbery, லலிதா ஜுவல்லரி கொள்ளை, திருச்சி நகைக்கடை கொள்ளை, திருச்சி லலிதா ஜுவல்லரி, முகமூடிக் கொள்ளை Read More
Oct 6, 2019, 08:52 AM IST
தாய்லாந்து நாட்டில் ஒரு நீதிபதி தீர்ப்பு கூறியதும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிகிச்சைக்குப் பின், அந்த நீதிபதி பிழைத்து கொண்டார். Read More
Oct 6, 2019, 08:08 AM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. Read More
Oct 3, 2019, 15:03 PM IST
இயக்குனர் வீரா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து 4 படங்களில் நடித்தார் அஜீத்குமார். ஒரே இயக்குனருக்கு 4 முறை தனது படத்தை இயக்க வாய்ப்பு தந்திருந்தார். இதையடுத்து வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில நடித்தார். இப்படம் பிங்க் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவானது. படம் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானாலும் ஹிட் படமாக அமைந்தது. இதையடுத்து மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். Read More
Oct 2, 2019, 15:00 PM IST
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி கடந்த 1996ம் ஆண்டு திரைக்கு வந்தது இந்தியன். இதில் இரட்டை வேடம் ஏற்றிருந்தார் கமல்ஹாசன். 23 ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது இந்தியன் 2பாகம் உருவாகிறது. Read More
Oct 2, 2019, 13:52 PM IST
திருச்சி லலிதா ஜுவல்லரியில் பல கோடி ரூபாய் மதிப்புடைய தங்க, வைர நகைகள் கொள்ளை போயிருக்கிறது. கொள்ளையர்கள் சிறுவர்கள் அணியும் முகமூடிகளை அணிந்து கொண்டு வந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. Read More
Oct 2, 2019, 13:47 PM IST
மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர்களின் நினைவிடங்களுக்கு சென்று பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். Read More