May 23, 2020, 14:33 PM IST
தமிழக அரசு மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதி தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் இந்த சூழலில்,அதற்கான விழிப்புணர்வு விளம்பரப் படங்களையும் எடுத்து வருகிறது. Read More
May 23, 2020, 14:27 PM IST
கடந்த இரண்டு மாதங்களாக படப்பிடிப்பு இல்லாததால் எங்கள் தொழிலாளர்கள் நிறைய அவதிப்பட்டனர். படப்பிடிப்பு மீண்டும் தொடங்க எங்களுக்கு அனுமதி வழங்கிய முதல்வருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். Read More
May 23, 2020, 14:20 PM IST
திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி, சென்னையில் இளைஞரணி கூட்டத்தில் பேசும் போது, தலித் மக்கள் நீதிபதியாக வர முடிந்தது என்றால், அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று குறிப்பிட்டார். Read More
May 23, 2020, 14:14 PM IST
திமுக அமைப்பு செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி, சென்னையில் இளைஞரணி கூட்டத்தில் பேசும் போது, தலித் மக்கள் நீதிபதியாக வர முடிந்தது என்றால், அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று குறிப்பிட்டார். Read More
May 23, 2020, 14:07 PM IST
May 23, 2020, 13:56 PM IST
நடிகர் ராணா, காதலி மிஹீகா திருமண நிச்சயதார்த்தம் கொரோனா தடை காலத்தில் எளிமையாக அதுவும் சத்தமில்லாமல் ஐதராபாத்தில் ரகசியமாக நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் பயம் காரணமாக குடும்பத்தினர் யாரும் இதனை உறுதி செய்யவில்லை. Read More
May 23, 2020, 13:53 PM IST
சிவாஜியுடன் வசந்த மாளிகை, வாணி ராணி, எம்ஜிஆருடன் ஊருக்கு உழைப்பவன். கண்ணன் என் காதலன் படங்களில் நடித்ததுடன் பல்வேறு தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருப்பவர் வாணி ஸ்ரீ. Read More
May 23, 2020, 13:48 PM IST
தல அஜீத்குமார் மனைவி ஷாலினியுடன் கொரோனா தடை காலத்தில் முகத்தில் மாஸ்க்குடன் மருத்துவமனை சென்றனர். அந்த வீடியோ நெட்டில் வெளியானது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் எதற்காக அஜீத் மருத்துவமனைக்குச் சென்றார் என்று குழப்பத்தில் ஆழ்ந்தனர். Read More
May 23, 2020, 13:44 PM IST
பெரிய நடிகர், நடிகைகள் படப்பிடிப்பு இல்லாவிட்டாலும் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே பொழுதைக் கழிக்க முடிகிறது. அன்றாடம் சம்பளம், பேட்டா வாங்கி குடும்பத்தை நடத்தும் துணை நடிகர், நடிகைகள் வாழ்க்கை திண்டாட்டம் ஆகியிருக்கிறது. Read More
May 23, 2020, 11:08 AM IST
கொரோனா ஊரடங்கால் தமிழ். தெலுங்கு உள்ளிட்ட எல்லா திரையுலகிலும் படப்பிடிப்பு நடக்காமல் முடங்கிக்கிடக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் படப்பிடிப்புகள் தொடங்க அனுமதி கேட்டு திரையுலகினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குக் கோரிக்கை வைத்திருக்கின்றனர். Read More