Jun 4, 2020, 14:19 PM IST
நாடு முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில், இதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கட்சித் தலைவர்களிடமும் வீடியோகான்பரன்சில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். Read More
Jun 2, 2020, 20:12 PM IST
கொரோனா நோயிலிருந்து மக்களைக் காக்கும் அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியையும் அரசு கவனத்தில் கொண்டு செயல்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். Read More
May 31, 2020, 14:31 PM IST
ஏழைகள், தொழிலாளர்களின் துயரங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி உத்தரவுப்படி, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
May 31, 2020, 10:09 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்த மாவட்டங்களில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 4 மண்டலங்கள் தவிர மற்ற மண்டலங்களில் பஸ் போக்குவரத்து நாளை தொடங்குகிறது.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. Read More
May 31, 2020, 10:02 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 616 பேருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் தினமும் புதிதாக 700, 800 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(மே30) மட்டும் புதிதாக 938 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More
May 30, 2020, 09:50 AM IST
பிரதமர் மோடி 2வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. தாம் 2வது முறை பதவியேற்ற நாள், இந்திய ஜனநாயக வரலாற்றில் தங்க முத்திரை பதிக்கும் பகுதி என்று அவர் பெருமிதம் கொண்டுள்ளார். Read More
May 29, 2020, 12:02 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியா முழுவதும் பரவியிருக்கிறது. தமிழகத்தில் தினமும் புதிதாக 700 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. Read More
May 28, 2020, 11:55 AM IST
கன்னட பட நடிகை மெபினா மைக்கேல். டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பிரபலம் ஆனவர். 22 வயதே ஆன இவர் கார் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். மதுகேரியில் உள்ள தனது வீட்டுக்கு அவர் சிலருடன் காரில் வந்துக் கொண்டிருந்தார். Read More
May 27, 2020, 09:34 AM IST
அனுஷ்கா, அஞ்சலி மாதவன் நடித்துள்ள தெலுங்கு படம் நிசப்தம். இப்படம் தமிழில் சைலன்ட் என்ற பெயரில் வெளியாகிறது. தியேட்டர்கள் கொரோனா தடையால் மூடப்பட்டிருப்பதால் இப்படம் ஒ டி டி தளத்தில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியானது. Read More
May 26, 2020, 16:44 PM IST
நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் விடுத்துள்ள அறிக்கை கூறியிருப்பதாவது: தட்டம்மை, தடுப்பம்மை போன்றவற்றைக் குழந்தைப் பருவத்திலேயே எதிர் கொண்டு நம் உடல் வலிமை பெற்று இருக்கிறது. மேலும், நமது உணவுப் பழக்கங்களால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி என்பது இயற்கையிலேயே அதிகமாக உள்ளது. Read More