May 17, 2020, 09:52 AM IST
டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு நடந்து சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் ராகுல்காந்தி, அவர்களின் துயரங்களை விசாரித்தறிந்தார். பின்னர், அவர்களுக்கு உணவு மற்றும் வாகன உதவிகளைச் செய்தார்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி அறிவிப்பின்படி, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
May 17, 2020, 09:48 AM IST
மகாராஷ்டிரா உள்பட வெளிமாநிலங்களில் தமிழகத்திற்கு வந்த 93 பேர் உள்பட 477 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்தது. Read More
May 16, 2020, 19:00 PM IST
காப்பான் பட ஹீரோயின் சாயிஷா தமிழில் சில படங்களே நடித்த நிலையில் நடிகர் ஆர்யாவை காதலித்து மணந்தார். கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கும் சாயிஷா ஆர்யாவுக்கு வித விதமாக, பிரியாணி ஐஸ் கிரீம் செய்து ஆர்யாவுக்குத் தந்து அவரை வெயிட் போட வைத்திருக்கிறார். Read More
May 16, 2020, 13:50 PM IST
இயக்குனர். மிஷ்கின் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படத்தைக் கடைசியாக இயக்கினார்.அடுத்து விஷால் நடிக்கும் துப்பறிவாளன் இரண்டாம் பாகம் இயக்கி வந்தார். இதில் விஷாலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படத்தை இயக்குவதிலிருந்து விளக்கினார் மிஷ்கின் . Read More
May 16, 2020, 13:45 PM IST
கொரோனா லாக்டவுன் திரையுலகுக்கு ஒரு பக்கம் பெரிய அளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பிரபல நடிகர்களையும் சுருட்டி வாயில் போட்டிருக்கிறது கோலிவுட்டில் பிரபல இயக்குனர் விசு கொரோனா காலத்தில் இறந்தார். பாலிவுட் பிரபல நடிகர்கள் ரிஷிகபூர், இர்பான் கான் ஆகியோரை இழந்தது. Read More
May 16, 2020, 13:40 PM IST
கொரோனா ஊரடங்கால் முடங்கிய தமிழ் திரையுலகம் மூச்சுவிடாத் தொடங்கியிருக்கிறது. சில தினங்களுக்கு முன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கின. வரும் 17ம் தேதிக்கு பிறகு படப் பிடிப்பு தொடங்குவது பற்றி முடிவெடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. Read More
May 16, 2020, 13:35 PM IST
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தமிழ்த் திரைப்பட பணிகள் சுமார் 50 நாட்களுக்கு மேலாக முடங்கின. சமீபத்தில் தான் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அரசு அனுமதிதந்தது. ஆனால் சினிமா மற்றும் டிவி படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரப்படவில்லை. Read More
May 16, 2020, 13:31 PM IST
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சாலை மற்றும் ரயில்வே தண்டவாளங்களில் நடந்து செல்வதைத் தடுக்க வேண்டும். அவர்களுக்கு உணவு, தங்கும் வசதி செய்து தர வேண்டுமென்று மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அறிவுறுத்தியுள்ளது. Read More
May 16, 2020, 13:27 PM IST
நாடு முழுவதும் இது வரை 85,940 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. சீனாவின் உகான் நகரில் தோன்றி, உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியிருக்கிறது. Read More
May 16, 2020, 10:54 AM IST
கொரோனா தொற்று பரவல் மாவட்டங்களைச் சிவப்பு ஆரஞ்சு, பச்சை என அரசு பிரித்து அறிவித்திருக்கிறது. கொரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள ஈரோடு சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. Read More