May 14, 2020, 13:13 PM IST
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் அமெரிக்கா. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருடா வருடம் அமெரிக்காவில் உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. Read More
May 14, 2020, 13:09 PM IST
கமல்ஹாசனின், ஹே ராம் படத்தில் நடித்தவர் ராணி முகர்ஜி. இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார், இவர் அளித்த ஒரு பேட்டியில், அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாராய் திருமணத்துக்கு எனக்கு அழைப்பு வரவில்லை. Read More
May 14, 2020, 13:04 PM IST
கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால், ஜூன் 30ம் தேதி வரை அனைத்து ரயில்களுக்கான டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுகின்றன என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. Read More
May 14, 2020, 13:01 PM IST
நாடு முழுவதும் 78,003 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இது வரை இந்த வைரஸ் நோய்க்கு 2549 பேர் பலியாகியிருக்கின்றனர்.சீனாவில் தோன்றி உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவில் இன்னும் பரவிக் கொண்டே இருக்கிறது. Read More
May 14, 2020, 10:04 AM IST
பிரதமர் மோடி நேற்று முன்தினம் கொரோனா ஊரடங்கு பற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதுபற்றி மறைமுகமாக குஷ்பு விமர்சித்தார். நேரம் வீணா போச்சு.. சமையலாவது நேரத்துக்கு முடிச்சிருப்பேன் என்று தங்லிஷில் குறிப்பிட்டிருந்தார். Read More
May 14, 2020, 10:01 AM IST
கவர்ச்சி நடிகை சோனா. சிவப்பதிகாரம், குசேலன் போன்ற பல படங்களில் கவர்ச்சி மற்றும் காமெடி வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் தனது வாழ்க்கை ரகசியங்களை வெளியிடப்போவதாகக் கூறியிருக்கிறார்.அவர் கூறும்போது,என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் புத்தகமாக எழுதியிருக்கிறேன். Read More
May 14, 2020, 09:57 AM IST
ஆடுகளம் டாப்ஸி தற்போது இந்தியில் நடித்து வருகிறார். தனக்கென ஒர் இடத்தை பாலிவுட்டில் பிடித்திருக்கும் அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பேட்மிண் டன் வீரருடன் அவர் காதலில் விழுந்திருக்கிறார். Read More
May 14, 2020, 09:53 AM IST
பிரதமர் மோடி தொடங்கிய பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து, ரூ.2000 கோடியை வென்டிலேட்டர்கள் வாங்கவும், ரூ.1000 கோடியைப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியாவில் பரவியதும் அதைத் தடுப்பதற்கான பணிகளுக்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் மக்களிடம் நிதி திரட்டின. Read More
May 14, 2020, 09:47 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2176 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
May 14, 2020, 09:45 AM IST
ரூ.200 கோடி வரையான அரசு பணிகளுக்குச் சர்வதேச டெண்டர் கோரப்படாது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.நாட்டு மக்களுக்கு நேற்று முன் தினம் இரவு 8 மணிக்குத் தொலைக்காட்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். Read More