May 7, 2020, 12:50 PM IST
தமிழகம் முழுவதும் திமுகவினர் கருப்பு உடையணிந்து கருப்புக் கொடி ஏந்தி, டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 17ம்தேதி வரை நீடிக்கிறது. இதற்கிடையே, சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று(மே7) முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன. Read More
May 7, 2020, 11:58 AM IST
2020-2022ம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தனி அதிகாரி கே.கே. மஞ்சுளா மற்றும் தேர்தல் அதிகாரி, நீதியரசர் எம். ஜெயச்சந்திரன் Read More
May 7, 2020, 11:45 AM IST
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையான நிதிநெருக்கடியால் அரசு இந்த முடிவெடுத்திருக்கிறது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. Read More
May 7, 2020, 11:42 AM IST
சென்னை தவிரப் பிற மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.நாடு முழுவதும் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்.20 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
May 7, 2020, 10:49 AM IST
அ ஆ படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தவர் நிலா. ஜாம்பவான், லீ, மருத மலை, காளை உள்ளிட்ட பல படங்களில் நடித்ததுடன் தெலுங்கு படங்களில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்தார். தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். Read More
May 7, 2020, 10:41 AM IST
1980கள் பின்னணியில் நடந்த கதையாக உருவானது சுப்ரமணியபுரம். சசிகுமார், ஜெய் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார் சுவாதி. மேலும் ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் திடீரென்று கடந்த 2 வருடத்துக்கு முன்பு தனது பாய் பிரண்டு விகாஸ் வாசு என்பவரை மணந்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். Read More
May 7, 2020, 10:34 AM IST
கொரரோனா ஊரடங்கு எல்லோரையும் வீட்டுக்குள் முடக்கி இருப்பதுடன் தெருவில் சென்றால் மாஸ்க் (முககவசம்) அணிந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் சாலையில் நம் அருகில் செல்பவர்கள் சாதாரண மக்களா? செல்ப்ரிட்டியா? என்று அடையாளம் காண முடியவில்லை. Read More
May 7, 2020, 10:13 AM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 52,952 ஆக உயர்ந்துள்ளது. இந்நோய்க்கு இது வரை 1783 பேர் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவியிருக்கிறது. தினம் தோறும் மூவாயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவிவருகிறது. Read More
May 7, 2020, 10:10 AM IST
ஆந்திர மாநிலத்தில் ஒரு கெமிக்கல் தொழிற்சாலையிலிருந்து இன்று காலை திடீரென ரசாயன வாயு கசிந்ததால், மக்கள் கடும் அவதியடைந்தனர். மூச்சுத்திணறலால் 3 பேர் பலியாகினர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே ஆர்.ஆர்.வெங்கட்டபுரம் உள்ளது. Read More
May 7, 2020, 10:04 AM IST
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.சீனாவின் உகான் நகரில் தோன்றி உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா வைரஸ், தமிழகத்திலும் வேகமாகப் பரவி வருகிறது. Read More