Feb 21, 2021, 11:11 AM IST
ரஷ்யாவில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் பணிபுரியும் 7 பேருக்கு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுவது இது தான் முதல் முறை என கூறப்படுகிறது. Read More
Feb 21, 2021, 10:52 AM IST
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்த 74 வயதான பாஸ்டர் கைது செய்யப்பட்டார். Read More
Feb 20, 2021, 19:02 PM IST
பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற பிரபல நடிகை ஓவியா. ஆரவை காதலித்து காதல் தோல்வி ஏற்பட்டதால் நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலைக்கு முயன்று பிறகு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்தார். அதன்பிறகு ஓவியாவுக்கு ஓவியா ஆர்மி என்ற ரசிகர்கள் கூட்டம் உருவானது Read More
Feb 20, 2021, 17:28 PM IST
கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி இப்போது பயன்படுத்தும் ஷூவின் விலையைக் கேட்டால் அசந்து போவீர்கள் அதிகமில்லை, வெறும் 90 ஆயிரம் ரூபாய் மட்டும் தான்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ஸ்டைலுக்கு எப்போதுமே ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பார். Read More
Feb 20, 2021, 17:23 PM IST
உசிலம்பட்டி அருகே நடந்த பெண் சிசுக் கொலையில், குழந்தையின் பாட்டியே தலையணையை வைத்து அழுத்தி குழந்தையைக் கொலை செய்தது அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 20, 2021, 11:45 AM IST
கேரள மாநிலம் இடுக்கியில் பள்ளிக்குச் சென்ற பிளஸ்டூ மாணவி சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் ஒரு முட்புதரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவரது உறவினரான வாலிபர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். Read More
Feb 20, 2021, 11:18 AM IST
கொல்கத்தாவில் பாஜகவின் இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா பெண் தலைவர் பமீலா கோஸ்வாமியை 100 கிராம் கொகைன் போதைப் பொருளுடன் போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு வங்க மாநில பாஜக இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா மாநில செயலாளராக இருப்பவர் பமீலா கோஸ்வாமி. Read More
Feb 19, 2021, 21:16 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் சுருக்கமாக சிஎஸ்கே. ஐபிஎல் வரலாற்றில் எப்போதுமே அதிரடியை தாரக மந்திரமாகக் கொண்ட அணி சிஎஸ்கே தான்.போட்டிகள் மட்டுமின்றி ஐபிஎல் ஏலத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அணியாக சிஎஸ்கே இருந்து வருகிறது. இந்தாண்டு ஐபிஎல். Read More
Feb 19, 2021, 17:25 PM IST
கடலூரில் பிரபல ரவுடி வீரா கடந்த இரவில் தலை துண்டித்துக் கொல்லப்பட்டான். அவன் கொல்லப்பட்ட அதே நாள் இரவில் இன்னொரு ரவுடியை போலீசார் என்கவுண்டரில் போட்டுத் தள்ளினர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் கடலூரே பெரும் பதற்றத்தில் உள்ளது. Read More
Feb 19, 2021, 17:17 PM IST
கோவை மசக்காளி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரசாந்த்- விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களது 3 மாத குழந்தை கிஷாந்த்திற்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் அருகிலுள்ள அங்கன்வாடி முகாமில் தடுப்பூசி போட்டுள்ளார். தடுப்பூசி போட்ட அன்று மாலையே குழந்தை இறந்து விட்டது. Read More