Feb 21, 2021, 17:11 PM IST
போகிற போக்கைப் பார்த்தால் புதுச்சேரியில் 30 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து விடுவார்கள் போலிருக்கிறது. Read More
Feb 20, 2021, 20:20 PM IST
நீல நிற நாய்கள் நலமுடன் உள்ளதாகவும் நன்றாக உணவு சாப்பிடுவதாக தெரிவிக்கின்றனர். Read More
Feb 20, 2021, 16:33 PM IST
இடுக்கியில் பிளஸ் டூ மாணவி குத்திக் கொல்லப்பட்டதற்குக் காதல் விவகாரம் தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. மாணவியைக் குத்திக் கொன்ற நெருங்கிய உறவினரான அனுராஜ் (23) என்ற வாலிபர் தமிழ் நாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். Read More
Feb 20, 2021, 10:31 AM IST
நடிகை கங்கனா ரனாவத், மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவர். எந்த பின்னணியும் இல்லாமல், திரையுலகில் சாதித்து பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் என்ற இடத்தையும் பிடித்தார். ரசிகர்கள் மத்தியில் அவரது படங்களுக்கு வரவேற்பு இருந்தது. சமீப காலமாக அந்த இமேஜ் மாறிவிட்டது. Read More
Feb 19, 2021, 19:46 PM IST
சசிகலா இன்னமும் அதிமுகவின் பலருக்குஉதறலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த நான்கெழுத்துச் சொல்.கடந்த நான்காண்டுகளில் சசிகலா மீதான அபிப்ராயத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. Read More
Feb 19, 2021, 10:09 AM IST
சிரஞ்சீவி சர்ஜா கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தார். நடிகை மேக்னாராஜுவை காதலித்து மணந்தார். திருமணம் ஆகி 2 வருடம் நெருங்கிய நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்தார். Read More
Feb 18, 2021, 20:24 PM IST
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் 2021 திருவிழா வரும் மார்ச்/ ஏப்ரல் மாதத்தில் நடக்க தயாராக உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று சென்னையில் அரங்கேறியது. இந்த தொடரில் பங்கு பெறும் எட்டு அணியின் உரிமையாளர்களும் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். Read More
Feb 18, 2021, 15:43 PM IST
₹ 1496 பாக்கித் தொகையை கட்டாததால் மின்வாரியத் துறை ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்தால் மனமுடைந்த கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது. Read More
Feb 18, 2021, 13:54 PM IST
பெட்ரோல் விலை உயர்வு குறித்து பிரதமருக்கு நன்றிடும் வாழ்த்தும் தெரிவித்துக் கிண்டல் செய்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர் தென்காசி மாவட்ட மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.நாடு முழுவதும் தினந்தோறும் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. Read More
Feb 18, 2021, 11:53 AM IST
காற்று வீசிய போது, தான் கர்ப்பிணி ஆனதாகக் கூறி ஒரு இளம்பெண் மருத்துவமனையில் சேர்ந்தார். அடுத்த 1 மணி நேரத்தில் அவர் ஒரு அழகிய பெண் குழந்தையைப் பிரசவித்தார். கர்ப்பிணி ஆனது தொடர்பாக அந்த இளம்பெண் கூறிய விசித்திரமான காரணம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது. Read More