Dec 8, 2020, 16:14 PM IST
திருமணமான 5வது நாளில் போன் மூலம் 2வது மனைவியை விவாகரத்து செய்த தொழிலதிபர் மீது போலீசார் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புறத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.முஸ்லிம் மதத்தில் திருமணம் செய்த பின்னர் ஒரு பெண்ணை விவாகரத்து செய்வது என்பது மிகவும் எளிதான நடைமுறையாக இருந்து வந்தது. Read More
Dec 8, 2020, 15:45 PM IST
சினிமாவுலகில் காதல் ,திருமணம், விவாகரத்து எல்லாம் அடிக்கடி நடக்கிறது. நடிகர், நடிகைகளுக்குள் மட்டுமல்லாமல் பாடகிகள், பெண் கவிஞர்கள் வாழ்விலும் இதுபோன்ற சந்தர்ப்பங்கள் நேர்கிறது.நடிகர் பிரபுதேவா ராணி லதா என்பவரைக் கடந்த 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். Read More
Dec 7, 2020, 13:56 PM IST
கொரோனா காலகட்டத்தில் சில முக்கிய நடிகர்கள் மரணம் அடைந்திருக்கின்றனர். இந்தி நடிகர் ரிஷிகபூர், இர்பான் கான், கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா போன்றவர்கள் மரணம் அடைந்தனர். Read More
Dec 7, 2020, 12:52 PM IST
ஆந்திர மாநிலம் எலுருவில் கடந்த சில நாட்களாக ஒரு மர்ம நோய் வேகமாக பரவி வருகிறது. நேற்று விஜயவாடா மருத்துவமனையில் இந்நோய் பாதித்த ஒருவர் மரணமடைந்தார். Read More
Dec 6, 2020, 17:16 PM IST
ஆந்திர மாநிலம் எலுருவில் கடந்த சில தினங்களாக சிலர் உடல் உதறலுடன் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுகின்றனர். Read More
Dec 6, 2020, 11:20 AM IST
பலாத்கார புகார் தொடர்பான விசாரணைக்கு சென்ற சிறுமியிடம் குழந்தைகள் நல கமிட்டி தலைவரே சில்மிஷத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 5, 2020, 16:57 PM IST
லண்டனைச் சேர்ந்த வர்க்கி டிரஸ்ட் என்ற நிறுவனம் 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருதினை வழங்கி வருது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த ஆசிரியர்கள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் ஒருவர் உலக அளவில் சிறந்த ஆசிரியராகத் தேர்வு செய்யப்படுவார். Read More
Dec 5, 2020, 11:31 AM IST
பிளஸ் டூ படிக்கும் மாணவனும், மாணவியும் வகுப்பறையில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த இந்த சம்பவம் சமூக இணையதளங்களில் வைரலானதை தொடர்ந்து 3 பிளஸ் டூ மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read More
Dec 4, 2020, 18:06 PM IST
ஈரோடு மாவட்டத்தில் 3 கணவர்களை ஏமாற்றியதால் மிகவும் கோவம் அடைந்த இரண்டாவது கணவன் இளம்பெண்ணை நடுரோட்டில் வழி மறைத்து கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 3, 2020, 12:23 PM IST
வனிதா என்று சொன்னாலே பல வித பிரச்சனைகளுக்கு பெயர் போனவர். எங்கு சென்றாலும் எதாவது சண்டையை இழுத்து விடுவதே வழக்கமாக வைத்து உள்ளார். Read More