Nov 4, 2020, 14:29 PM IST
கொரோனாவில் திரையுலக பிரமுகர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். கொரோனா பாதிப்பு மட்டுமல்லாமல் எதிர்பாராத உயிரிழப்புக்கள் திரையுலகினரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. Read More
Nov 4, 2020, 12:28 PM IST
கொரோனாவில் திரையுலக பிரமுகர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அமிதாபச்சன், ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன், விஷால், ராஜமவுலி , எஸ்பி.பாலசுப்ரமணியம், நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன் Read More
Nov 2, 2020, 12:54 PM IST
பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கபட்ட மேக்னா தனது குழந்தையுடன் நேற்று வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது Read More
Nov 1, 2020, 16:41 PM IST
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய கோடிக்காணவர்களை பாதித்து கோடி பேரை பலி வாங்கி இருக்கிறது. Read More
Nov 1, 2020, 15:29 PM IST
கொரோனா ஊரடங்கு பலவித மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. பல அதிர்ச்சிகளையும் மக்களுக்கு தந்திருக்கிறது. Read More
Oct 30, 2020, 12:27 PM IST
திரிஷா, நயன்தாரா எனப் பிரபலங்கள் பீக்கில் இருக்கும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்து குறுகிய காலத்தில் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம்பிடித்தார். விஜய், சூர்யா, விஷால், சிவகார்த்திகேயன் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்ததுடன் தெலுங்கில் அறிமுகமாகி அங்கும் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். Read More
Oct 26, 2020, 13:35 PM IST
நடிகை மேக்னா ராஜுக்குக் கடந்த வாரம் பெங்களூரு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அவரது குழந்தையைப் பார்ப்பதற்காக மேக்னா ராஜின் நெருங்கிய தோழியான நடிகை நஸ்ரியாவும், அவரது கணவர் பகத் பாசிலும் பெங்களூரு சென்றனர்.பிரபல கன்னட நடிகை மேக்னா ராஜ், நடிகர் சிரஞ்சீவி சர்ஜா திருமணம் கடந்த 2018ல் நடந்தது. Read More
Oct 22, 2020, 13:04 PM IST
சமீபத்தில் மரணமடைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி நடிகை மேக்னாராஜுக்கு இன்று பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. Read More
Oct 21, 2020, 12:48 PM IST
தனது அண்ணன் சிரஞ்சீவி சர்ஜாவின் குழந்தைக்காக துருவா சர்ஜா 10 லட்சத்தில் வெள்ளி தொட்டிலை பரிசாக கொடுத்து மேக்னாராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். Read More
Oct 21, 2020, 11:42 AM IST
மழைக்காலம் தொடங்கி தனது கோரதாண்டவத்தை தெலங்கானாவில் அரங்கேற்றி வருகிறது. வானத்தைக் கிழித்துக் கொண்டு கொட்டுவதுபோல் பெய்யும் கனமழையால் காட்டாற்று வெள்ளத்தைப் பெருக் கெடுத்து 5000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார். Read More