Nov 7, 2020, 20:16 PM IST
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய புலனாய்வு ஆணையத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 7, 2020, 16:14 PM IST
மக்களிடையே தண்ணீர் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டி மத்திய நீர்வள அமைச்சகம் (ஜல் சக்தி அமைச்சகம்) தொடங்கப்பட்டது. தண்ணீர் சிக்கனம், தண்ணீர் சேமிப்பு நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் மாநிலம், மாவட்டம், கிராம ஊராட்சி, நகர்ப்புற ஊராட்சி என்று மொத்தம் 16 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. Read More
Nov 7, 2020, 16:06 PM IST
பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன்,தமிழில் வித்தகன், அலெக்ஸ் பாண்டியன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். சர்ச்சைக்குப் பெயர் போன நடிகைகள் போல் இவர் சர்ச்சைக்குப் பெயர் பெற்ற நடிகர். சமீபத்தில் இவர் தனது 55வது பிறந்தநாள் கொண்டாட்டமாகக் கோவா சென்றார். Read More
Nov 7, 2020, 15:29 PM IST
நாடு முழுவதும் கொரானா தொற்று பரவலையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாகக் கடந்த 8 மாதங்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.தமிழகத்தில் ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு கடைகள் வணிக வளாகங்கள், கோவில்கள், திறக்கப்பட்டு மக்கள் வழக்கம் போல் சென்று வருகின்றனர். Read More
Nov 7, 2020, 12:27 PM IST
கடந்த சில தினங்களுக்கு முன் கேரள மாநிலம் வயநாட்டில் அதிரடிப்படை போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மாவோயிஸ்ட் வேல்முருகனின் உடலில் இருந்து 4 துப்பாக்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. Read More
Nov 7, 2020, 11:09 AM IST
மார்னிங் டாஸ்க்ல சனம் எல்லாருக்கும் டான்ஸ் சொல்லி கொடுக்கனும். யப்பா சாமிகளா இதைவிட சுவாரஎயமான சம்பவம்லாம் அன்சீன்ல வருது. எல்லாரும் ஹாட்ஸ்டார்ல பார்க்கனும்னு சதி பண்றிங்களா... வொர்க் அவுட் ப்ச்ண்ணிட்டு இருந்த ஆரி திடீர்னு கேமரா முன்னாடி பேசறாரு. Read More
Nov 7, 2020, 09:31 AM IST
தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சி மன்றத்தலைவர்களுள், பெரும்பாலானவர்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடு ஊராட்சி மன்றத்தலைவர்கள் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பினை உருவாக்கியுள்ளனர், இந்த அமைப்பின் ஆலோசனைக்கூட்டம் நல்லம்பள்ளி என்ற கிராமத்தில் நடந்தது. Read More
Nov 6, 2020, 21:13 PM IST
எதன் மதிப்பு அதிகம் என்ற புரிதல் இல்லாமல் மக்கள் செயல்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுமளவுக்கு உயிரை துச்சமாக மதித்து செல்ஃபி எடுப்பது தொடர்ந்து வருகிறது. Read More
Nov 6, 2020, 20:16 PM IST
இணையதளங்கள் மூலமாக அவதூறு தன் பெயரில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது Read More
Nov 6, 2020, 18:33 PM IST
கேரளாவில் உள்ள சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு ஒரு பக்தர் ₹526 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த வைர வியாபாரியான இவர் சோட்டானிக்கரை தேவியின் கருணையால் தான் இப்போதும் உயிருடன் இருப்பதாகக் கூறுகிறார். Read More