Feb 26, 2019, 08:57 AM IST
சின்னப் பையனை விட்டு பேச வைத்தால் நாங்களும் ரொம்பப் பேசுவோம் என்று தேமுதிகவுக்கு அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எடக்கு மடக்காக எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Feb 25, 2019, 16:05 PM IST
தேமுதிக உட்பட சில கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சு நடந்து வருவதாக சேலத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையாக சீட் கேட்பதால்தான் தேமுதிகவை சேர்த்துக் கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது என்கிறார்கள் ஆளும்கட்சி தரப்பில். Read More
Feb 25, 2019, 15:37 PM IST
ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார் திவாகரன். நேற்று மண்ணை தேரடி திடலில் நடந்த விழாவில் பேசிய அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் ஜெய் ஆனந்த் திவாகரன், ' திராவிட கட்சிகளை சிலர் தவறாக பேசுகிறார்கள். Read More
Feb 25, 2019, 14:52 PM IST
அதிமுகவுடன் கூட்டணி வைத்ததற்காக பாமக மீது மட்டும் விமர்சனம் ஏன்? என்று கேட்டுள்ள அன்புமணி ராமதாஸ், திராவிட நாடு கோரிக்கைக்காக எத்தனை திமுகவினர் சுடுகாடு சென்றனர் என்றும் காட்டமாக கேள்வி விடுத்துள்ளார். Read More
Feb 25, 2019, 12:56 PM IST
அதிமுக கூட்டணியில் இணைய தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதாகவும் கூட்டணிக்கு வந்தால் சந்தோஷம்.. வராவிட்டாலும் நோ ப்ராப்ளம் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். Read More
Feb 25, 2019, 09:57 AM IST
திருச்சியில் நடந்த கூட்டத்தில், வைகோவுடனான நட்பு குறித்து மு.க.ஸ்டாலின் உருக்கமாக, போர் வாளும், தளபதியும் ஒன்றிணைந்துள்ளோம் என்று பேச, மேடையிலேயே உணர்ச்சிப் பெருக்கில் வைகோ கதறியழுதார். Read More
Feb 22, 2019, 23:18 PM IST
அ.தி.மு.கவினருக்கு தைலாபுரம் தோட்டத்தில் வைத்து தடபுடலாக விருந்து நடந்துள்ளது. Read More
Feb 22, 2019, 17:15 PM IST
பாமகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முதன் முதலாக பாமக தரப்பிலிருந்து கீழ்க்கண்ட செய்தி பரப்பப்பட்டு வருகிறது. Read More
Feb 22, 2019, 12:07 PM IST
'தேக்கு மரம் வையுங்கள். பத்து, பதினைந்து ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரர்' என்று ஒருவர் விளம்பரம் கொடுத்தார், இருபது ஆண்டுகளுக்கு முன்னால். எல்லோரும் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் பணம் கொடுத்து தேக்கு கன்றுக்கு பெயர் கொடுத்தார்கள். விளம்பரம் கொடுத்தவர் கோடீஸ்வரர் ஆகி கோடிகளில் புரண்டாரே தவிர, ஏமாந்தவர்கள் மக்கள்தான். Read More
Feb 21, 2019, 20:49 PM IST
இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்து பாகிஸ் தான் செல்லும் ஆற்று நீரை அணை கட்டி இந்தியாவுக்குள்ளேயே திருப்பி விட முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். Read More