Mar 21, 2020, 20:23 PM IST
கொரோனா வைரஸ் பாதிப்பில்லாவிட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நடிகர், நடிகைகள். தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கின்றனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் தன்னைத்தானே தனிமைப்படுத்தி வீட்டில் இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். Read More
Mar 21, 2020, 15:38 PM IST
நிர்பயா வழக்கில் 4 குற்ற வாளிக்கு கோர்ட் உத்தரவுப்படி நேற்று அதிகாலை 5.30 மணிக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து நடிகை நமீதா வரவேற்பும், ஆவேசமும் வெளியிட்டிருக்கிறார். Read More
Mar 21, 2020, 15:35 PM IST
உலகை அச்சுறுத்தி வரும் சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் பரவி வருகிறது. ஆரம்பத்தில் பத்து, பதினைந்து பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதித்திருந்தது. ஆனால், நேற்று(மார்ச் 20) ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா நோய் பாதித்துள்ளது. Read More
Mar 21, 2020, 15:33 PM IST
கேரளாவில் கொரோனா நோயால் பாதிப்பு அதிகரித்து வரும் வேளையில் ஆன்லைனில் மது விற்க உத்தரவிடக் கோரி வழக்கு தாக்கல் செய்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. Read More
Mar 21, 2020, 15:04 PM IST
ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒருமுறை தமிழ்த் திரைப்பட சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடக்கிறது. தற்போது தனிச் சிறப்பு அதிகாரி கட்டுப்பாட்டில் சங்கம் உள்ளது. இதையடுத்து வரும் ஜூன் 30ம் தேதிக்குள் சங்கத்துக்குப் புதிதாகத் தேர்தல் நடத்த ஐகோர்ட் உத்தர விட்டிருக்கிறது. Read More
Mar 21, 2020, 15:01 PM IST
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாகக் கடந்த 2016ம் ஆண்டு சென்னை 28 இரண்டாம் பாகம் வெளியானது. அதன்பிறகு அவரது படம் எதுவும் திரைக்கு வரவில்லை. அவர் இயக்கியுள்ள பார்ட்டி என்ற படம் ரிலீஸ் ஆகாமலிருக்கிறது. Read More
Mar 21, 2020, 14:57 PM IST
டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பஸ்ஸில் சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு உருக்குலைத்துக் கொல்லப் பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. Read More
Mar 21, 2020, 14:54 PM IST
கொரோனா பாதித்த இந்தி சினிமா பாடகி கனிகா கபூர் அலட்சியமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றதற்காக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Mar 21, 2020, 14:51 PM IST
இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா பாதித்த 627 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் ஒரு லட்சத்து 73 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More
Mar 21, 2020, 14:45 PM IST
பிரதமர் மோடி அறிவித்தபடி நாளை, மக்கள் ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் பஸ், ஆட்டோ உள்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன. Read More