Apr 9, 2020, 08:39 AM IST
கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் வீட்டிலேயே இருக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்தியத் திரையுலக சூப்பர் ஸ்டார்கள் ஒன்றிணைந்து பேமிலி என்ற குறும்படம் நடித்துள்ளனர். Read More
Apr 9, 2020, 08:34 AM IST
இயக்குனர் மணிரத்னம் படமென்றால் அதில் வசனங்கள் குறைவாக இருக்கும். அவரை விழா மேடையில் பேச அழைத்தால் குறைவாகவே பேசுவார். இந்நிலையில் மணிரத்னத்துக்கு காற்று வெளியிடை பட நடிகை அதிதி ராவ், நிகழ்ச்சி ஒன்றில் ரோஜா பூ கொடுக்கிறார். Read More
Apr 8, 2020, 16:53 PM IST
மறைந்த நகைச்சுவை நடிகை மனோரமா. இவரது மகன் பூபதி. இவர் ஒரு சில படங்களில் நடித்தும் இருக்கிறார். சென்னை தி நகரில் வசித்து வருகிறார். பூபதிக்கு நேற்று இரவு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். Read More
Apr 8, 2020, 16:47 PM IST
கவுதம் மேனன் கையில் நிறைய இரண்டாம் பாக கதைகள் உள்ளன. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், விண்ணைத் தாண்டி வருவாயா.. இந்த படங்களின் நாயகர்களில் கமல், சிம்பு ஆகியவரிடம் ஒன்லைன் சொல்லி ஓகே வாங்கி வைத்திருக்கிறார் கவுதம். Read More
Apr 8, 2020, 16:41 PM IST
சீனாவில் வந்த கொரோனா நம்மை என்ன செய்யப் போகிறது என்று கண்டு கொள்ளாமல் இருந்த இந்தியா உள்ளிட்ட எல்லா நாடுகளும் மெத்தனமாக இருந்தன. ஓரிரு மாத இடை வெளியில் எல்லா நாடுகளுக்கும் கொரோனா பரவியது. இப்போது அந்தந்த நாடுகள் தங்களுக்கு தாங்களே போட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. Read More
Apr 8, 2020, 15:15 PM IST
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற ஜூலி பின்னர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றுப் பிரபலமானார். தொடர்ந்து படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. மன்னர் வகையறா படத்தில் நடித்தார். Read More
Apr 8, 2020, 15:07 PM IST
கொரோனா தடையையடுத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. ஆனாலும் நடிகர் பிருத்விராஜ் 58 பேர் கொண்ட படக்குழுவினருடன் ஜோர்டான் நாட்டுக்கு ஆடு ஜீவிதம் என்ற படத்தின் படப்பிடிப்பு நடத்தச் சென்றார். அங்கும் கொரோனா தொற்று பயம் இருந்ததால் படப்பிடிப்பு நடத்த அனுமதி தரப்படவில்லை. Read More
Apr 8, 2020, 14:37 PM IST
தமிழக முதல்வர் நிவாரண நிதியில் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.80 கோடி சேர்ந்துள்ளது.தமிழகத்தில் இது வரை 680 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. கொரோனா பரவாமல் தடுக்க வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Apr 8, 2020, 14:26 PM IST
உலகம் முழுவதும் தற்போது 190 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. உலக அளவில் 14 லட்சத்து 34,235 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது உறுதியானது. இந்நோய்க்கு இது வரை 82,143 பேர் பலியாகியுள்ளனர். Read More
Apr 8, 2020, 13:38 PM IST
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி தர வேண்டுமென்று பிரதமரிடம் கோரியதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார்.பிரதமர் மோடி இன்று காலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாடாளுமன்றக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். Read More