Mar 30, 2020, 10:16 AM IST
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் நேற்றைய(மார்ச்29) நிலவரப்படி, ஒரு லட்சத்து 41,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.அமெரிக்காவில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா பலி எண்ணிக்கை மிக அதிகமாகும் எனத் தெரிகிறது. Read More
Mar 30, 2020, 10:11 AM IST
திருச்சியில் உள்ள புரபெல்லர் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனம், பலவிதமான ரோபோக்களை தயாரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்குப் பயன்படுத்தும் வகையில் ஜாபி என்ற ரோபோவை தயாரித்து, அவற்றை இலவசமாக அரசு மருத்துவமனைக்கு வழங்குவதாக இந்நிறுவனம் தெரிவித்தது. Read More
Mar 30, 2020, 10:04 AM IST
இந்தியாவிலும் கொரோனா பல மாநிலங்களில் பரவியிருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பின்படி, நாட்டில் மொத்தம் 1024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Mar 29, 2020, 17:11 PM IST
குறிப்பாக கொரோனா பாதிக்கப்பட்ட எல்லா நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. ஏழை குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுத் திட்டமும் நிறுத்தப்பட்டிருக்கிறது. அக்குழந்தைகள் பட்டினியால் வாடுகின்றனர். Read More
Mar 29, 2020, 17:00 PM IST
கொரோனா வராமல் தடுக்க உடலில் எதிர்ப்புச் சக்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். இதனால் வைட்டமின் சி சக்தி உள்ள உணவுகளைத் தேடித் தேடி சாப்பிடுகின்றனர்.ஆனால் இசை அமைப்பாளர் கீரவாணி என்ன சொல்கிறார் என்று கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவார்கள். Read More
Mar 29, 2020, 16:55 PM IST
விமான நிலையத்தில் அவரை வழிமறித்த அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்தார்கள். பின்னர் தனிமையில் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என்று அட்வைஸ் தந்தனர். அதை ஏற்று ராதிகா ஆப்தே மருத்துவமனை ஒன்றில் தனி அறை எடுத்து தங்கினார். Read More
Mar 29, 2020, 16:13 PM IST
கொரோனா பற்றி அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் செவ்வாய்க் கிரகத்துக்குப் போகும் மனிதன் நிலைமை இப்படியா ஆக வேண்டும் என்ற கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, மனுஷன் நிலாவுக்குப் போவான் செவ்வாய் கிரகத்துக்கு போவானுதான் நினைச்சிட்டு இருந்தோம் Read More
Mar 29, 2020, 15:06 PM IST
சொந்த ஊருக்கு திரும்பும் தொழிலாளர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உணவு, மருத்துவப் பரிசோதனை போன்றவற்றை மாநில அரசுகள் செய்ய வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. Read More
Mar 29, 2020, 12:33 PM IST
உலகம் முழுவதும் சீன வைரஸ் நோயான கொரோனா பரவியிருக்கிறது. அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் இந்நோய்க்கு 7 ஆயிரம் பேர் வரை மரணமடைந்து விட்டனர். Read More
Mar 29, 2020, 12:26 PM IST
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை 979 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 25 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் ஏப்.14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(மார்ச்29) காலையில் தனது 61வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார் Read More