Nov 3, 2020, 10:00 AM IST
புதுச்சேரியை அடுத்த காலாப்பட்டு மத்தியச் சிறையில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இப்படி சிறைக்குள் இருக்கும் கைதிகளில் பிரபல ரவுடிகள் சிலர் செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி மாமூல் வசூல் செய்வதாகப் புகார் வந்தது. Read More
Nov 2, 2020, 21:04 PM IST
கோவிட்-19 கிருமி தொற்றால் பாதிக்கப்பட்ட பிறகு அல்லது கிருமி தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் அதற்கான பரிசோதனை செய்து அதில் நெகட்டிவ் அதாவது கிருமித் தொற்று இல்லை என்ற முடிவு வந்துவிட்டால் மனதில் பெரிய நிம்மதி ஏற்படுவது இயற்கை. Read More
Nov 2, 2020, 20:23 PM IST
திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் என்று வெளியானதோ அன்று முதல் கேரள அரசுக்கு கெட்ட காலம் தொடங்கி விட்டது என்றே கூறவேண்டும். Read More
Nov 2, 2020, 19:29 PM IST
பழங்களில் இயற்கையாகவே ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனால் தினமும் ஒரு பழத்தை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பெரும். Read More
Nov 2, 2020, 13:32 PM IST
கொரோனா வைரஸ் காரணமாக திரை அரங்குகள் கடந்த 7 மாதமாக மூடியிருந்த நிலையில் வரும் 10ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதி அளித்தது. Read More
Nov 2, 2020, 12:37 PM IST
பிரபல நடிகர்கள் அவ்வப்போது உதவிகள் செய்கின்றனர். பேரிடர் காலங்களில் அரசுக்கு நன்கொடைகளும் அளிக்கின்றனர். அவர்கள் மக்கள் மனங்களில் இடம் பிடிக்கின்றனர். கொரோனா ஊரடங்கிலும் பல நடிகர்கள் உதவிகள் அளித்தனர். அரசுக்கும் முதல்வர், பிரதமர் நிவாரண நிதிகள் அளித்தனர். Read More
Nov 2, 2020, 11:39 AM IST
ஆஸ்திரேலிய தொடரில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார். வீரர்கள் தேர்வில் நான் தலையிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். Read More
Nov 2, 2020, 10:03 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நவம்பர் 3ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் , தேர்தல் நாளுக்கும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் மிகவும் பரபரப்பான சம்பவங்கள் நடக்கும். வன்முறைகள் கூட வெடிக்க வாய்ப்புள்ளது என மார்க் ஸுக்கர்பர்க் எச்சரித்துள்ளார். Read More
Nov 1, 2020, 17:49 PM IST
காவியத்தலைவன், வாய் மூடி பேசவும் ஆகிய படங்களை தயாரித்தவர் வருண்மணியன். இவர் சென்னை நந்தனத்தில் ரேடியன்ஸ் ரியாலிட்டி என்ற கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். Read More
Nov 1, 2020, 15:53 PM IST
திருவனந்தபுரம் அருகே உள்ள திறந்தவெளி மிருகக்காட்சி சாலையில் கூண்டை உடைத்து தப்பிய பெண் புலி இன்று சிக்கியது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அந்த புலியை பிடித்து கூண்டில் அடைத்தனர். இதனால் 2 நாள் நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. Read More