Oct 14, 2020, 15:19 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு இந்தியர்களிடம் செல்வாக்கு அதிகரித்துள்ளது. டிரம்ப்பை விட அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Oct 14, 2020, 13:51 PM IST
தனிஷ்க் ஜுவல்லரி கடை தனது சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட பின்பும், குஜராத்தில் அந்த கடை மீது மர்மக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. Read More
Oct 14, 2020, 11:35 AM IST
கேரளாவில் சிகிச்சைக்கு வந்த 22 வயதான இளம்பெண்ணை தன்னுடைய அறையில் வைத்து பலாத்காரம் செய்ய முயன்ற பாதிரியார் போலி டாக்டராக இருக்கலாம் என்று போலீசுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது அடிமாலி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ரெஜி பாலக்காடன் (55). Read More
Oct 13, 2020, 20:02 PM IST
செல்ஃபி காமிராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவோ வி20 திறன்பேசியை விவோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Read More
Oct 13, 2020, 19:29 PM IST
அமெரிக்காவில் ஆன்லைன் வகுப்பை துண்டிக்காமல் இரண்டு ஆசிரியர்களும் பேசிய உரையாடல்கள் யாவும் பதிவாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Read More
Oct 13, 2020, 18:48 PM IST
மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் கட்டில் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது.திரையுலக ஜம்பாவனாக விளங்கும் B.லெனின் அவர்கள் கதை,திரைக்கதை,வசனத்தை எழுதியிருப்பதுடன் இப்படத்தின் படத்தொகுப்பையும் மேற்கொள்கிறார். Read More
Oct 13, 2020, 18:19 PM IST
அக்டோபர் மாதம் 15க்கு பின்னர் பள்ளிகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிற நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 8ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன . (தமிழக கல்வி முறையைப் பின்பற்றித் தான் புதுச்சேரியிலும் கல்வித் துறை இயங்கி வருகிறது. Read More
Oct 13, 2020, 17:49 PM IST
கொரோனா பாதிப்பின் காரணமாக உலகெங்கும் பல்வேறு துறைகள் வருமானத்தை இழந்துள்ளன. மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுள் விமான போக்குவரத்தும் ஒன்று. நாடுகளிடையே விமான போக்குவரத்து நடைபெறாததால் விமான நிறுவனங்கள் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளன. Read More
Oct 13, 2020, 16:31 PM IST
கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்த இளம்பெண்ணை அறைக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தில் டாக்டரான பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள அடிமாலி பகுதியைச் சேர்ந்தவர் ரெஜி (44). இவர் அப்பகுதியில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக உள்ளார். Read More
Oct 13, 2020, 11:01 AM IST
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More