Mar 28, 2020, 09:52 AM IST
அதிக எண்ணிக்கையில் நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள், தனிமைப்படுத்திக் கண்காணிக்கும் மையங்கள் ஏற்படுத்துதல், மருத்துவமனைக்கான படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள், கிருமிநாசினி சாதனங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதற்கு ஏராளமான நிதி தேவைப்படுகிறது. Read More
Mar 27, 2020, 18:26 PM IST
ஏப்ரல் 9ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து முதல்வர் முதல் எல்லா விஐபிக்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்தார். ஆனால் திருமண வரவேற்பு நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. கொரோனா தொற்றால் ஊரடங்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த கேள்வி எழுந்திருக்கிறது. Read More
Mar 27, 2020, 18:17 PM IST
இப்படத்தின் படப்பிடிப்பு ஜோர்தான் நாட்டில் உள்ள காதிரம் பாலைவனத்தில் நடக்கிறது. இந்நிலையில் அந்நாட்டிலும் கொரோனோ வைரஸ் பரவியது. இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தபட்டது. இதனால் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. Read More
Mar 27, 2020, 15:59 PM IST
அவர் வெளியிட்டுள்ள மெசேஜில், எனது உயிர் நண்பன் இறந்த தகவல் அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போனேன் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார். Read More
Mar 27, 2020, 13:46 PM IST
கொரோனா பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு அரசே உணவு வழங்கி வருகிறது. தற்போது 325 பள்ளிகளில் மொத்தம் 2 லட்சம் பேருக்கு உணவு விநியோகம் நடைபெறுகிறது. Read More
Mar 27, 2020, 13:41 PM IST
கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அரசியல் கட்சித் தலைவர்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கிறார்கள். Read More
Mar 27, 2020, 13:37 PM IST
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, ஊரடங்கு நிலவரம் குறித்து விசாரித்தறிந்தார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Mar 27, 2020, 13:05 PM IST
வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மூன்று மாதம் தவணை செலுத்தத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More
Mar 27, 2020, 12:58 PM IST
பொருளாதார நெருக்கடியில் சிக்கும் வங்கிகளில் மக்கள் போட்டு வைத்திருக்கும் டெபாசிட்டுக்கு ஆபத்து வருமோ என மக்கள் பயப்படத் தேவையில்லை. மக்களின் டெபாசிட்டுகளுக்கு ரிசர்வ் வங்கி முழு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார். Read More
Mar 27, 2020, 12:27 PM IST
பாகுபலி முதல் மற்றும் 2ம் பாகத்தில் நடித்த பிரபாஸ் அப்படங்கள் மூலம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பிரபலம் அடைந்தார். அடுத்த சாஹோ படத்தல் நடித்தார். இதையடுத்து மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். Read More