Apr 5, 2019, 17:49 PM IST
நிலுவைத் தொகை பாக்கி காரணமாக, ஜெட் ஏர்வேஸ் விமானங்களுக்கு வழங்கும் எரிபொருளை முற்றிலுமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் தெரிவித்துள்ளது. இதனால், ஜெட் ஏர்வேஸின் விமான சேவைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Read More
Apr 5, 2019, 11:13 AM IST
இந்தியாவில், அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, இங்கு பிறக்கும் குழந்தைகளின் ஆயுட்காலத்தில் 2.5 ஆண்டுகள் குறையும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. Read More
Apr 2, 2019, 15:53 PM IST
தேர்தல் நடத்தை விதிகளை மீறி,பிரதமராக மோடி மீண்டும் வர வேண்டும் என்று கருத்து தெரிவித்த ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண்சிங் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கல்யாண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்து கடிதம் எழுதியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Apr 1, 2019, 12:55 PM IST
கோடை விடுமுறையில், தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை எடுத்து நடத்த கூடாது என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 30, 2019, 15:03 PM IST
'உலகம் உள்ளங்கையளவு'. இன்றைய தகவல் தொழில்நுட்ப வசதி உலகை சுருக்கி விட்டது. உலகின் ஒரு மூலையிலிருப்பவர் இன்னொரு மூலையில் இருப்பவரோடு தொடர்பு கொள்வது, பேசுவது எளிதாகி விட்டது. உலகமயமாதலும் தொழில்நுட்ப வளர்ச்சியும் நாட்டின் எல்லை கடந்து தொழில் நிறுவனங்களை கால் பதிக்கச் செய்கி்ன்றன. Read More
Mar 26, 2019, 13:12 PM IST
அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் கடும் வாதம் செய்தார். அப்போது நீதிபதிகளும் சரமாரி கேள்வி கேட்டதால் வழக்கு விசாரணை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காரசார விவாதம் நடந்தது. Read More
Mar 23, 2019, 08:49 AM IST
பாகிஸ்தான் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி , இம்ரான்கானுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். Read More
Mar 16, 2019, 09:31 AM IST
'தூக்கம்' உடல் நலத்தோடு நெருங்கிய தொடர்புடையது. 'உறங்காமல் உழைத்து உயர்ந்தார்' என்பது பேச்சுக்கு நன்றாக இருக்கும். ஆனால், போதுமான உறக்கம் இல்லாமல் உழைத்துக் கொண்டே இருந்தால், வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போவதோடு, உடல் ஆரோக்கியமும் கெட்டுப்போகும். Read More
Mar 1, 2019, 08:20 AM IST
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகள் முகாமை அழித்த போது கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை இன்று பாகிஸ்தான் விடுதலை செய்கிறது. வாகா எல்லையில் ஒப்படைக்கப்படும் அவரை வரவேற்க பெற்றோர்கள் அங்கு விரைந்துள்ளனர் Read More
Feb 27, 2019, 14:14 PM IST
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்து அந்நாட்டு போர் விமானங்களும் குண்டு வீச்சில் ஈடுபட்டதால் இரு நாடுகளிடையே போர் மூளுமா? என்ற பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே எல்லையில் இந்தியப் படைகள் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது. Read More